Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மாலத்தீவு தேர்தல் : தோல்வியை ஒப்புக் கொண்ட அதிபர் அப்துல்லா யேமன்!

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

சென்னை: கடலூர் அதிமுக எம்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறையில் பாஜக., மனு!

அதில், செப்.27 காலை 11 மணி அளவில் காந்தி சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றும், அதற்கு ஒலி பெருக்கி வைக்க அனுமதி வேண்டியும் குறிப்பிடப் பட்டுள்ளது.

சீன எல்லையில்… சிக்கிம் மாநிலத்தில் முதல் விமான நிலையம் திறப்பு!

சீன எல்லையில் இருந்து சுமார் 60 கி.மீ., தொலைவில், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப் பட்டது.

இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் கிரிப்டோ கிறிஸ்துவர்களை வெளியேற்றுக: ராம.கோபாலன்

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எலி-தவளை கூட்டணி போன்றது… வங்கிகள் இணைப்பு: பாமக., ராமதாஸ்

வங்கிகளின் நலனுக்கும், வங்கிப் பணியாளர்களின் நலனுக்கு எதிரான பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் இப்போதுள்ள நிலையில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். - என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!
- 2026

அறநிலையத்துறை முறைகேடுகளுக்கு நேர்மையின்மையே காரணம்: அடித்துக் கூறும் ஹெச்.ராஜா

மேலும், இஸ்லாமியருக்கு வக்ஃப் வாரியம் உள்ளது போல், ஹிந்து ஆலயங்களை நிர்வகிக்க இந்து மத ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்தியங்கும் வாரியம் அமைத்து, அதனிடம் ஹிந்து ஆலயங்களை ஒப்படைப்பது ஒன்றே சிறந்த வழி என்று கூறியுள்ளார். 

ஹிந்து அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; அதற்கு மத சாயம் பூசாதீர்கள்!

ஹிந்து மத விழாக்களை கடைப்பிடிப்பதற்கும், கோயில் நடைமுறைகளில் ஹிந்து சமய பண்டிகைகள், உத்ஸவங்களை நடத்துவதற்கும் பல இடங்களில் முட்டுக் கட்டைகளும் அசிரத்தையும் நடப்பது ஏன் என்பதை இப்போது ஹிந்துக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு காரணமாக அமைந்தவர் பாஜக., பிரமுகர் கே.டி.ராகவன்.

போக்குவரத்து துறை அமைச்சர் குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் கைது: குவியும் கண்டனங்கள்

*கரூர் தினமலர் டாட்காம் செய்தியாளர் ஆனந்தகுமார், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பற்றி செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு, கரூர் நகர காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ரிமாண்ட் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்*

தமிழிசை வீட்டு முன்னாடி தினமும் போய் நிற்கணுமா? : எஸ்.வி.சேகர் நக்கல்!

நீங்கள் பாஜக., தமிழக தலைமையை ஏற்கவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அதற்காக நான் தினந்தோறும் அவங்க வீட்டு வாசல்ல போய் நிற்கணுமா? என்று பதில் கேள்வி கேட்டார் பாஜக., பிரமுகரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர்.

ராகுலுக்கு பாகிஸ்தானுடன் ரகசிய கூட்டு: அம்பலப் படுத்தும் அமித் ஷா!

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, மோடி அரசே ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வர காரணம் என்று கூறி கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.

எஸ்சி.,/எஸ்டி., வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கோரி 51 ஆயிரம் பிராமணர்கள் போராட்டம்!

வரும் தேர்தலில் ஒரு கண் வைக்கப் போகிறோம்; பாஜக., காங்கிரஸ் இரண்டுமே எங்களை வஞ்சித்து வருகின்றன; உயர் வகுப்பினருக்கு கறுப்புச் சட்டத்தைப் போடுவதால் நாங்கள் பாஜக.,வையும் விரும்பவில்லை, காங்கிரஸையும் விரும்பவில்லை என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார் மகாமண்டலேஷ்வர் அதுலானந் சரஸ்வதி.
- 2026

Recent articles

spot_img