செங்கோட்டை ஸ்ரீராம்

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு ஏப்ரல் முதல் வாரம் வெளியாக வாய்ப்பு!

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை...

சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க காரணகர்த்தா லீ குவான் யூ: கருணாநிதி

சென்னை: தமிழ், சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணகர்த்தாவும் லீ குவான் யூ என்று கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர்...

பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை; ஒரே நேரத்தில் 10, +2 தேர்வுகளைத் தவிர்க்க ராமதாஸ் யோசனை

சென்னை: ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப் படுவதால், பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனை மாற்றி முன்பு போல்...

உடன்குடி மின்திட்ட ஒப்பந்தம் ரத்துக்கு ஊழல் நோக்கமே முதல் காரணம் : ராமதாஸ்

சென்னை; உடன்குடி மின் திட்ட ஒப்பந்த ரத்துக்கு ஊழல் நோக்கம்தான் முதல் காரணம் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், உடன்குடியில் 1320...

ஞாபக சக்தி அதிகரிக்க !

ஞாபக சக்தி அதிகரிக்க !  ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.  வெந்நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக...

ஆந்திர மாநில புதிய தலைநகர் அமராவதி

ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகராக அமராவதி என்ற பெயர் இருக்கும் என்று, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தற்போது, ஹைதராபாத் நகரமே தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம்...

மழை குறுகீடு: தென்னாப்பிரிக்க நியூஸிலாந்து ஆட்டம் பாதிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது....

மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் உடனே விடுவிக்கப்படாவிட்டால், இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இன்று...

54 மீனவர்கள் கைது; மீனவர் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நேரத்தில் மீனவர் பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இப் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ்...

கொடைக்கானலில் கடையடைப்புப் போராட்டம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. வனச் சரணாலயம் அமையவிருப்பதைக் கண்டித்து கொடைக்கானல் பகுதியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, கொடைக்கானல்...

வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி கைது

சென்னை: வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் அளவுக்கு ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி சென்னையில் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காமராஜ், சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு...

நாங்களாக இருந்தால் தேர்வு எழுத புத்தகத்தையே கொடுத்திருப்போம்: லாலு பிரசாத்

பாட்னா: நாங்களாக இருந்தால் தேர்வில் பிட் என்ன...? மாணவர்களுக்கு புத்தகத்தையே கொடுத்திருப்போம் என்று கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான...

Categories