பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தூத்துக்குடி சம்பவம்: சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி ஆளுநருடன் விளக்கம் அளித்த ஓபிஎஸ்-இபிஎஸ்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மே 25ல் முழு அடைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடி வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, வரும் மே 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி மாற்றம்
சில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் சண்முகப்பிரியா நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
24வது முதல்வராக பதவி ஏற்ற குமாரசாமி: பாஜக., அல்லாத முதல்வர்கள் நேரில் வாழ்த்து
கர்நாடக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான் சௌதா வளாகத்தில் பதவியேற்பு விழா புதன்கிழமை இன்று மாலை 4.30க்கு நடைபெற்றது. கர்நாடக முதல்வராக, மஜத.,வின் குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
மதசார்பு; சகிப்பின்மை… அபாயத்தில் உள்ளது இந்தியா! : அறிஞர் டேவிட் ப்ராலே
அதுவும் சகிப்புத்தன்மையற்ற மிஷனரிகள், ஜிகாதிகள், மார்க்சிஸ்ட்கள், மற்றும் அவர்களின் திட்டமனது, இந்தியாவின் பழம்பெருமை கொண்ட தர்மத்தை சிதைத்து இந்துக்களை பிணைக்கைதிகளாக்கியிருக்கிறது.
தமிழகத்தின் வருங்கால அபாயங்கள்: கமலஹாசனின் வன்முறையைத் தூண்டும் டிவிட்!
மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசன், தனக்கே புரியாமல் பேசிக் கொண்டிருப்பதை பொது வெளியில் விட்டு மக்களிடமும் கருத்துப் புயலாக வெளிப்பட மெனக்கெடுவார்.
போலீஸ் ட்ரெஸ்ஸில் பீலா விட்டு… வன்முறையைத் தூண்டிய நடிகை நிலானி மீது வழக்கு பதிவு!
நிலானியின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆள்மாறாட்டம், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
ஸ்டெர்லைட்டின் வேதாந்தா நிறுவன பங்குகள் வீழ்ச்சி
ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வருகிறது வேதாந்தா நிறுவனம். இதன் பங்குகள் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு, இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி சம்பவம் : விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்
மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்க பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: உங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ள…
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: உங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ள...
