பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தருமபுரி கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தர்மபுரியில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்,...
பமாகோவில் ஓட்டலில் ஜிகாதிகள் துப்பாக்கி சூடு: 175 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர்
பமாகோ, மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஓட்டலில் ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். ஜிகாதிகள் பொதுமக்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாரீஸ்...
9ஆம் வகுப்பு படித்த லாலுவின் மகன் பீகாரின் துணை முதல்வர்
9ஆம் வகுப்பு படித்த லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ்ஸ்வி பீகாரின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். பிகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். அவருடன்...
அர்ஜுன் சந்திரா, கருணா டோக்ரா நடிக்கும் “நின்று கொல்வான்”
ஹம்ச ஹர்ஷா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்கும் VP ஷங்கர் எழுதி இயக்கும் “நின்று கொல்வான்” பெரும் பொருட்செலவில் VP ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் ஹம்ச ஹர்ஷா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக...
நான் தீவிரவாதி இல்லை; என்னை கட்டித் தழுவுவீர்களா?: இஸ்லாமிய இளைஞர் உருக்கம்
பாரீஸ்: நான் தீவிரவாதி இல்லை... என்னை கட்டித் தழுவுவீர்களா? என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்த இஸ்லாமிய இளைஞரைப் பார்த்து, பாரீஸ் மக்கள் சிலர் கண்ணீருடன் கட்டித் தழுவினர். பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை...
முதிர்ச்சி அடைய பாபா ராம்தேவ் ஆசிரமத்துக்கு ராகுல் சென்று வந்தால் நல்லது: முக்தார் அப்பாஸ் நக்வி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்திக்கு கட்சியின் வரலாறு குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி...
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநர் படத்தில் இனி நடிக்க மாட்டேன்: நடிகை ஆனந்தி
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநரின் படத்தில் இனி நடிக்கமாட்டேன் என நடிகை ஆனந்தி கூறியுள்ளார். த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் ஆகியோர் நடித்தார்கள். ஆதிக்...
பள்ளி மாணவியைக் கடத்தி பலாத்காரம்: இளைஞர்கள் இருவர் கைது
லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம் லோனி காவல் நிலையத்துக்கு...
‘‘மூடு டாஸ்மாக்கை மூடு’’ பாடலை தொடர்ந்து ‘‘ஊரெங்கும் மழை வெள்ளம் தத்தளிக்குது தமிழகம்’’ எனும் பாடகர் கோவன் பாட்டு காணொளி வெளியீடு!
மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக பிரச்சினைகளை வலியுறுத்தி வீதி நாடகங்களையும் இவர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பினர்,...
புகார் தெரிவித்த நபரை தள்ளி விட்ட தமிழக அமைச்சர்
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை தமிழக அமைச்சர் ப.மோகன் பார்வையிட்டு வருகிறார். அதன்படி கடந்த 14-11-2015 அன்று அம்மன் நகருக்கு வந்த அமைச்சர் மோகனை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவரிடம் பல்வேறு...
நான் தவறு செய்திருந்தால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் : ராகுல் காந்தி மோடிக்கு சவால்
நான் தவறு செய்துள்ளேன் என்றால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மேடிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். டெல்லியில் முன்னாள் பிரதமர் இந்திரா...
இந்தியாவில் பசுவை கொல்பவர்களுக்கு வாழஉரிமை கிடையாது : முதலமைச்சர்
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் இந்தியாவில் பசுவை கொல்பவர்களுக்கு வாழஉரிமை கிடையாது என்று கூறிஉள்ளார். உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர்ஹரிஷ் ராவத் பசு இறைச்சி, பசுவதை தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய...
