பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து ஓரிரு நாளில் அறிக்கை : பாஜக குழு இன்று ஆய்வு
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் அடங்கிய குழு இன்று 21-11-2015ஆய்வு செய்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆய்வினைத் தொடங்குகிறது. இதன்பின், சென்னை தாம்பரம்...
நடிகையுடன் செல்பி எடுத்த முதலமைச்சர் : காங்கிரஸ் கண்டனம்
பிரபல நடிகையான கரீனா கபூர் யூனிசெப்அமைப்பின் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று யூனிசெப் அமைப்பு சார்பில் சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராயப்பூரில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் மாநில முதலமைச்சர் ராமன்சிங்...
முதலீடு செய்து நன்மை பெற இந்தியா வாருங்கள் : மோடி அழைப்பு
பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் வர்த்தக முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:- இந்தியாவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் உள்ள கூட்டுறவு...
கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி, மாமியார் உட்ப்பட 6 பேர் கைது
குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி மாமியார் உட்ப்பட 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பேசின்பிரிட்ஜில் கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில்...
நட்சத்திர விடுதியில் பயங்கரவாத தாக்குதல் : 27 பேர் சுட்டுக்கொலை
ஆப்ரிக்க நாடான மாலி தலைநகர் பமாகோவில் நட்சத்திர விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 30 பணியாளர்கள் உட்பட 170 பேரை சிறைபிடித்தனர். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நட்சத்திர விடுதி பல மணி நேர...
தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம்கூறியுள்ளதாவது :-. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. லட்சத்தீவு அருகே...
கனமழையால் மண் சரிவு ஏற்ப்பட்டு பாறைகள் விழுந்தால் ரயில் சேவை ரத்து
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன், தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து மலை ரயில்...
தமிழகத்தில் மாயமான மாணவ மாணவியர்களை மீட்ட பெங்களூரு போலீசார்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, ஒரு மாணவர் மற்றும் ஐந்து மாணவியர்கள் திடீரென மாயமான நிலையில், அவர்களை ரயில்வே காவல் துறையினர் பெங்களூருவில் மீட்டு பாதுகாப்பில் வைத்துள்ளனர். கரூர் மாவட்டம்குளித்தலை அடுத்த,...
திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்க இந்தியாவில் சட்டம் கொண்டுவர திட்டம் போடும் அரசாங்கம்
திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்க இந்தியாவில் சட்டம்கொண்டு வர திட்டம் கர்நாடக மாநில அரசாங்கம் திட்டம் போட்டுள்ளது. ஆடம்பர திருமணங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தனி நபர் சட்ட மசோதா ஒன்று கர்நாடக மாநில...
பாரிஸ் தாக்குதல்: மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் சுட்டுக் கொலை
பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். தீவிரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 129 பேர்...
பீகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவி ஏற்றார்: லாலு பிரசாத்தின் 2 மகன்களும் பதவி ஏற்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்த லில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த கூட்டணியின் முதல்- மந்திரியாக நிதிஷ்குமார் கடந்த 14-ந்தேதி தேர்வு...
மழைநீரை அகற்றக் கோரி காஞ்சிபுரத்தில் பெண்கள் சாலை மறியல்
காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மாவட்டத்திலும் கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். காஞ்சீபுரத்தில் உள்ள இந்திரா நகர், அண்ணாமலை நகர்,...
