பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தென்னாப்ரிக்காவில் நீங்களே கார் ஓட்டலாம்
சுற்றுலாவிற்காக நீங்கள் வெளிநாடு சென்றிருந்தால் உங்கள் நண்பர் காரை நீங்கள் ஓட்டமுடியாது.ஒரு வெளிநாட்டிற்கு சென்று அங்கு கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமல்ல. முதலில் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் வேண்டும்....
உலகின் முதல் பெண் டாக்டர் பட்டப்பாடு
இன்று பெண்கள் தலைவலி காய்ச்சல் என்றால் கூட பெண் டாக்டர்களைத்தான் பார்க்கிறார்கள். ஆனால் முன்னொரு காலத்தில் அப்படியில்லை. ஆண்கள் மட்டுமே டாக்டர்களாக இருந்தனர். பெண்ணின் பிரசவம் என்றாலும்...
தீண்டாமையான மாதவிடாய்
'மாதவிலக்கு ஆண்'மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், பெண்ணின்...
ஒரு இரவுக்கு ரூ.50 லட்சம்
உலகில் உள்ள சில ஹோட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கு செலவழிக்கும் கட்டணத் தொகையில் நம்மூரில் ஒரு வீடே வாங்கிவிடலாம். நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் காஸ்ட்லி ஹோட்டல்கள் சில...
சுவடிகளைச் சேகரித்தவர்
கடந்த வாரம் 'சுவடிகளைத் தேடி' என்ற தலைப்பில் கரந்தையார் எழுதிய போதே இவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்ற பெயர் கொண்ட இந்த...
உலகின் முதல் போலி டாக்டர் கட்டிய மருத்துவக்கோயில்
போலிகள் எல்லா காலத்திலுமே உலகில் இருந்திருக்கிறார்கள். அதிலும் போலி டாக்டர்கள் சரித்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே மக்களை மயக்கி வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.ஆதாரப்பூர்வமான...
கடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா?
கடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா? என்றொரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மனிதன் குடிக்கும் நீரெல்லாம் வியர்வை, சிறுநீர் என வெளியேறிக் கொண்டே...
பேயோடு வாழ்க்கை நடத்தும் பெண்கள்
'பேயை பார்த்ததுண்டா?' என்று ஆண்களிடம் கேட்டுப் பாருங்களேன்.உடனே 'பேயை பார்ப்பதா..? 20 வருஷமா அதோடுதானே குடும்பம் நடத்துறேன்..!' என்று அபத்தமான ஜோக் அடிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால்,...
மேலப்பாவூரில் மனுநீதி நாள் முகாம்
மேலப்பாவூரில் மனுநீதி நாள் முகாம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு தலைமை வகித்து முன்னோடி மனுநீதி நாள்...
சதாப்தியில் ஒரு நாள்
பயணம் எப்போதுமே அலாதியானது. பயணம் தரும் பரவசம் வேறு எதிலும் கிடைக்காத புதிய அனுபவம். பயணத்தில் நாம் சென்று சேர்ந்த இடங்களை பெருமையாக பேசுகிறோம்..!என்றைக்காவது நாம் பயணித்த வாகனங்களை...
‘ஓசோன்’ வாசம் எனக்கு பிடிக்கலை
மதுரையில் மழை பெய்வது அபூர்வம். கடந்த வாரம் அப்படி அபூர்வமாக மதுரைக்கு மழை வந்தது . கூடவே மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தது போல் ஒரு வீச்சம். ...
இப்போதும் வாழும் ‘மாதொருபாகன்’ கலாசாரம்
மனித குலத்தின் மிக நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் 'கற்பு' என்ற புனிதமெல்லாம், மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்பது 'மானுடவியல்' படித்தவர்களுக்கு தெரியும்.மாதொருபாகனில் வரும் வறடிக்கல் சுற்றும், பதினாலாம்...
