பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
காதல் கிசுகிசுவில் சிக்கிய தமிழ் சினிமா நட்சத்திர ஜோடிக்கு திருமணம் ?
தமிழ் திரை உலகில் எந்த ஒரு ஜோடி காதல் கிசுகிசுவால் பேசப்படுகிறார்களோ அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் கணவன் - மனைவியாக மாறுவது ஒன்றும் ஆச்சிரியம் அல்ல . ஏற்கனவே சூர்யா -...
பெற்றோரின் அலட்சியத்தால் குடிநீர் அண்டாவில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
பெற்றோரில் அலட்சியத்தால், குடிநீர் அண்டாவில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜானகிராமன் மற்றும் கஸ்தூரி தம்பதியினர். அவர்களது...
பாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தமிழக காவல்துறையினர் கொலை வெறி தாக்குதல்
திருச்சி மாவட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்புஅவரது வீட்டில் அதிரடியாக நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மக்களுக்கான விழிப்புணர்வு...
சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு : தமிழ் அரசியல் கைதிகள்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு மரணத்தை தழுவுவோம் என்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர் நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ்...
2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை விசாரணை நீதிமன்றம் இனி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...
வெற்றி பெறப்போவது யார்.?
தமிழர்கள் அதிகம் வசிக்கும் லண்டன் மாநகரில் விஜய் நடித்த புலி திரைப்படம் மட்டுமே அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படம். அந்தப்படம் லண்டனில் 58 திரையரங்குகளில்...
தீபாவளி திருநாளை ஒட்டி 11,959 தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த நான்கு வருடங்களாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக்கத்தினர் சிறப்புபேருந்துகளை இயக்கி வருகின்றனர். அதேபோன்று இந்த வருடமும்...
பாகிஸ்தான் ஏஜெண்டு ஷாருக்கான் : சாத்வி பிராச்சி
சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டதாக பலரால் கூறப்படுபவர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி சகிப்புத்தன்மை குறித்த...
ஈச்சம்பாடி, கோமுகி அணைகளை நாளை திறந்துவிட ஜெயலலிதா உத்தரவு
சென்னை: 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்....
ஜல்லிக்கட்டு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 2016 ஆம் ஆண்டு தமிழ்...
தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத்க்கு பாகிஸ்தான் ராணுவ பாதுகாப்பு
சோட்டா ராஜன் கைது செய்யப்பட்தை தொடர்ந்து தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராகிமுக்கு அளித்து வரும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலமடங்கு அதிகரித்துள்ளதாக...
ஸ்டாலின் மட்டுமே தி.மு.க.வின் அடுத்த தலைவர் பதவிக்கு தகுதியானவர் : மு.கருணாநிதி
தி.மு.க.வின் அடுத்த தலைவர் பதவிக்கு தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினே தகுதியானவர் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்து செய்தியாளர்களிடம் உள்ளார். மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது மு.க.ஸ்டாலின்...
