பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என போலி வீடியோ வெளியிட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்
விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என போலி வீடியோ ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வெளியிட்டதாக ரஷியா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, பேட்டியளித்த...
தமிழகத்தில் மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ.க. முற்றுகை போராட்டம்: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ.க.வின ர் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக சென்னை தியாகராயநகரில் உள்ள மாநில தலைமையகமான கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் கூறினார்....
அதற்கு நான் பொறுப்பல்ல… கொம்பன் இயக்குனரின் அவசர எச்சரிக்கை!
கொம்பன் படத்தை இயக்குனர் முத்தையா தற்போ விஷாலை வைத்து மருது என்ற படத்தை இயக்க தயாராகி வருகிறார். இவர் பெயரில் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக யாரேனும் கூறினால் தயவு...
மிஸ்டு கால்
'தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா எடுப்பது இல்லை' என்பது சிலரது கொள்கை. அது என்ன கொள்கையோ தெரியவில்லை. விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நண்பனைப் பற்றி தகவல் வரலாம். ''ஏம்ப்பா, இந்த...
பன்றிகளின் வளர்ப்பும் பராமரிப்பு முறைகளும்
இனப்பெருக்கப் பராமரிப்புகள் பன்றிகளின் இனவிருத்தித் திறன் அதிகம். அதற்கேற்ப ஆண்டுக்கு இரு முறை குட்டி ஈனுமாறு அதனை முறையாகப் பராமரித்தல் வேண்டும். ஒவ்வொரு 10 பெண் பன்றிக்கு 1 ஆண்...
இந்தியாவின் விவசாய பாரம்பரியம்
இந்தியாவில் விவசாயம் புதியதாக தற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 - 6500 கி.மு ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன் , காட்டு பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி...
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஜெயிலுக்கு போவார்: சுப்பிரமணியன் சுவாமி
தமிழக முதலமைச்சர் மீண்டும் ஜெயலலிதா சிறைக்கு போவார் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு வந்த சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்...
தமிழர்களின் கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடரவேண்டும் : நடிகர் கமல்ஹாசன்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் நடக்கிறது. இந்த கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் நேற்று...
மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே விழுங்க நினைத்தவர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் காமராஜ்
குடவாசல் சீரணி அரங்கத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 44–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைச்சர் காமராஜ் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு கையெழுத்திட்டவர்...
மத்திய படை பாதுகாப்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய படை பாதுகாப்பு கோரிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக போலீஸார் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்...
மக்கள் நல கூட்டு இயக்கத்தில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் : வைகோ
மக்கள் நல கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்று அதன் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். சென்னையில் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் மதிமுக தலைமையகமான...
சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டுகொள்ளாத காங்கிரஸ் சகிப்புத்தன்மை குறித்து பேசுவதா? : பிரதமர் மோடி கடும் தாக்கு
கடந்த 1984ம்ஆண்டு தலைநகர் டெல்லியிலும் இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து காங்கிரஸ் சகிப்புத்தன்மை குறித்து பேசுவதா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்....
