Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மைனர் பெண்ணை கடத்தி, திருமணம் செய்த கட்டுமானத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: ரூ. 1 லட்சம் அபராதம்

 ஈரோடு மாவட்டத்தில் 17 வயது மைனர் பெண்ணை கடத்தி மைசூரில் திருமணம் செய்துகொண்டவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அருகே உள்ள சென்னிமலை பகுதியை சேர்ந்த...

டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் : மூடு டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக பாடகர் கோவன் கைது

   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சமூக பிரச்சினைகளை வலியுறுத்தி வீதி நாடகங்களையும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர்.  இந்த அமைப்பை சேர்ந்த பொறுப்பாளரும் பாடகருமான...

ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது

 ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமையாசிரியரை மேற்கு வங்காளம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கம் மாநிலத்தில் கல்னா என்ற இடத்தில் இருந்து பர்த்வான் நோக்கி...

பிரபல சினிமா இயக்குநர் கவுதம் மேனன் நடிகராகிறார்

பிரபல சினிமா இயக்குநர் கவுதம் மேனன் ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாளப் படவுலகில் நடிக்கவிருக்கிறார். மலையாளப் படவுலகில்.வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான வினித் சீனிவாசன் இயக்கும் ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம் படத்தில் கவுதம்...

தீபாவளி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவெளி மாநில 600 மது பாட்டில்கள் பறிமுதல் : 2 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த வெகு நாட்களாக மாநகர காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூருக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதையடுத்து மது விலக்கு போலீஸ்...

ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுமி பலி : 15 பேர் படுகாயம்

  இன்று அதிகாலை 4.30 மணி அளவில் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு பகுதியில் வந்தபோது,ஆம்னி பஸ் பஸ் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த ஜீவிதா...
- 2026

தேவர் குருபூஜையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

 தேவர் குருபூஜையை முன்னிட்டு, இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் உள்ள தேவர் படத்திற்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.இருவருடன் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்....

தேவர் நினைவு இடம் பசும்பொன்னில் ரூ.5 கோடி செலவில் அன்னதான மண்டபம் ஏற்பாடு : மருத்துவர் சேதுராமன்

  தேவர் நினைவிடம் பசும்பொன்னில் 08–வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நிரந்தர அன்னதான மண்டபம் ரூ.5 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்...

மாணவியின் ஆபாச படம் பேஸ்புக்கில் வெளியானதால் மாணவி தற்கொலை: மாணவன் கைது

  மும்பையில் 10ம் வகுப்பு மாணவியின் ஆபாச படம் பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச படத்தை வெளியிட்டதாக அம்மாணவியின் சக வகுப்பு...

பிரபல தமிழ் சினிமா நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் மரணம்

  பிரபல தமிழ் சினிமா நடிகர் விவேக் பல படங்களில் காமெடி, குணச்சித்திரம் உள்ளிட்ட பல வேடங்களில் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். இந்நிலையில், விவேக்கின் மகன் பிரசன்ன குமார்(13) இன்று மூளைக் காய்ச்சல் காரணமாக...

கட்டிட தொழிலாளிகளாக மாற்றப்பட்ட தமிழக காவல் துறை ஊழியர்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் துறைகளில் மிகவும் முக்கியமானது காவல் துறை. மேலும் தமிழக காவல் துறையை ஸ்காட்லாண்ட் காவல் துறைக்கு இணையாக ஒப்பிட்டு உலக அளவில் அனைவரும் பேசும்...

காப்பியடிக்கிறார் எங்கள் திட்டங்களை மு.க.ஸ்டாலின் : அன்புமணி ராமதாஸ்

  சென்னை தியாகராயநகரில் சென்னை மாவட்ட பா.ம.க. புதிய அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது...
- 2026

Recent articles

spot_img