பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
ஊழல் ஒழிப்பா? ஸ்டாலின் பேச்சால் தமிழக மக்கள் சிரிக்கிறார்கள்: பாமக.,
சென்னை:சென்ற இடமெல்லாம் ஊழலை ஒழிக்க திமுக பாடுபடும் என்று ஸ்டாலின் பேசுவதைக் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி. அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:கன்னியாகுமரியிலிருந்து நமக்கு நாமே...
கிரிக்கெட் நடைபெற்ற இடத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதி : 9 பேர் பலி
பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டிவந்த தீவிரவாதி, போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்தில்...
காவிரி பிரச்சினை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை
சென்னை: காவிரி பிரச்னையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாமகநிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:காவிரி பாசன மாவட்ட உழவர்கள் அனுபவித்து வரும் துன்பத்தையும், துயரத்தையும் உலகில்வேறு...
“அம்மா கைபேசி”: அறிவித்தார் ஜெயலலிதா
சென்னை:மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.15 கோடியில் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய "அம்மா கைபேசித் திட்டம்" என்பதை, விதி எண் 110-ன் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.இந்தத் திட்டம் குறித்து...
வெளிநாட்டில் தற்புகழ்ச்சிக்காக இந்திய மக்களை கேவலப்படுத்லமா?: மோடி மீது காங்கிரஸ் பாய்ச்சல்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் மத்தியில் பேசியபோது காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவையும் மறைமுக தாக்குதலை தொடுத்தார்.காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய...
ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி வெற்றிகரமாகப் பாய்ந்தது
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் பல்நோக்கு செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட்டை சுமந்து சென்று விண்ணில் வெற்றிகரமாக...
ரூ.117 கோடியில் மேம்பாலம்: சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு
முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:– கடந்த நான்காண்டுகளில் 41 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர்த் திட்டங்கள் 7,324 கோடியே 34...
ரூ.117 கோடியில் மேம்பாலம்: சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு
முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:– கடந்த நான்காண்டுகளில் 41 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர்த் திட்டங்கள் 7,324 கோடியே 34...
படகில் குண்டு வெடிப்பு: மாலத்தீவு அதிபர் உயிர்தப்பினார்
மாலி:மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் பயணித்த படகில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் ஹஜ் புனித பயணத்தை...
அஜித், ரஜினிக்கு எந்த விதத்திலும் குறைந்தவரில்லை… பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர்!
வீரம் படத்தையடுத்து சிவா-அஜித் மீண்டும் இணைந்திருக்கும் படம் வேதாளம். தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக படக்குழு ஜெட் வேகத்தில் பறந்து வருகிறது. அஜித்தின் ஓபனிங் பாடல் காட்சி மட்டும்தான் மீதம் இருக்கிறதாம்....
தாயை நினைத்து கண்கலங்கிய மோடி: பேஸ்புக் தலைமையகத்தில் உணர்ச்சிப் பெருக்கு
தாயைக் குறித்து தனது பேச்சில் நினைவுகூர்ந்த மோடி, தாம் பேசும்போது உணர்ச்சிப் பெருக்கால் கண் கலங்கினார். அந்த ஓரிரு நிமிடங்கள் பேஸ்புக் தலைமையகத்தில் நிசப்தம் நிலவியது.நியூயார்க் பயணத்தை முடித்துக்கொண்டு கலிபோர்னியா சென்றடைந்த பிரதமர்...
வறுமை ஒழிப்புக்கு முதலிடம்: கலிபோர்னியாவில் மோடி உரை
சிலிகான் வேலி:அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சிலிகான் வேலி பயணத்தின் ஒரு கட்டமாக சாப் மையத்தில் கூடியிருந்த இந்தியர்களிடையே உரை ஆற்றினார். குட்ஈவ்னிங் கலிபோர்னியா...
