பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
மோடி ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றமே : கி.வீரமணி
மோடி ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றமே : கி.வீரமணி கோவை மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு...
வெளிநாடு சென்ற பிரதமர் மோடி இந்தியா வருகிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்திருந்த இந்தியதனது ஏழுநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இந்தியா வருவதற்காக புறப்பட்டார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக அயர்லாந்து சென்ற பிரதமர் மோடி,...
இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனை : கைவிரித்த அமெரிக்க அதிபர் ஒபாமா
காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விவகாரம். அவர்களே பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை தங்களுடையது என்று...
தமிழக அரசாங்கத்தின் நிதிநிலையை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் ஜெயலலிதா : ஸ்டாலின் குற்றச்சாட்டு
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது:- இதுவும் ஒரு 110 அறிவிப்பு. ‘‘மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பத்துலட்சம் கடன் கொடுக்கப்படும். அதில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்’’ என்று 2011...
வெளிநாடு சென்ற பிரதமர் மோடி இந்தியா வருகிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்திருந்த இந்தியதனது ஏழுநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இந்தியா வருவதற்காக புறப்பட்டார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக அயர்லாந்து சென்ற பிரதமர் மோடி,...
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை பார்க்கும் இரண்டு முகமூடி கொள்ளையர்கள் கைது
தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளீனராக வேலை பார்த்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வத்தலக்குண்டு மணப்புரம் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு விரைவு...
காவடி, தீச்சட்டி நேர்த்திக்கடன் கட்டண ரத்துக்கு இந்து முன்னணி வரவேற்பு
சென்னை:காவடி, தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் கட்டணங்களை ரத்து செய்யப்படும் என்ற அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், தமிழக முதல்வர் தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று இந்து...
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. டி. எஸ்.பி. ராஜன் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்த விஷ்ணுபிரியா எழுதிய டைரி, அவரது வீட்டில் இருந்து...
திருச்சி விமான நிலையத்துக்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட அன்புமணி வேண்டுகோள்
திருச்சி:திருச்சி விமான நிலையத்துக்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட வேண்டும் என அப்பகுதி...
பேஸ்புக் தலைமையகத்தில் மோடி: 5 கேள்விகள் ஆயிரம் பதில்கள்!
அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஃபேஸ்புக் தலைநகரான மெல்னோ பார்க்கில் அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மார்க் சக்கர்பெர்க் அவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.இந்தியாவை 20 ட்ரில்லியன் பொருளாதார இயங்குதளமாக...
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த...
அகில இந்திய பார் கவுன்சிலுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்கள்
நீதித்துறைக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தியதாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் 14 பேரை வழக்கறிஞர் தொழில் செய்ய இடைக்காக தடை விதித்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதேபோல,...
