Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி கூட்டாளியிடம் போலீசார் விசாரணை

பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் கடந்த 21–ந்தேதி மும்பையில் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டு அனுமதியுடன் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். சென்னை ஓட்டலில் தங்கி இருந்தபோது...

இலங்கை தமிழர்கள் கொலை செய்ய காரணமன காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க கட்சிகள் தான் குற்றவாளிகள் : வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– நாளைய தினம் தமிழ் இனத்துக்கு துக்க நாள். தமிழர்களின் தலையில் இடி விழும் துயர...

ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை மூன்றே நாட்களில் விற்று புதிய சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்

ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை மூன்றே நாட்களில் விற்று புதிய சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம் சாதனை படைத்துளது. ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்புகளை கடந்த...

35 நாட்களில் படப்பிடிப்பு ஓவர்… விரைவில் மிரட்ட வருகிறார் சத்யராஜ்!

“பர்மா” இயக்குனர் தரணிதரன் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஜாக்சன் துரை”. இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் தரணிதரன் திட்டமிட்டபடி...

ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.8½ கோடி செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி : ஜெயலலிதா அறிவிப்பு

  முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:– கல்வி வளர்ச்சியின் மூலமே மக்களின் பொருளாதார நிலை ஏற்றம் பெறும் என்பதாலும், சமூக...

தமிழக சட்டமன்ற கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பு

கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக பேரவைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் இன்று முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த...
- 2026

பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை இழுத்துச் சென்று கொடூரமாக கற்பழித்த டிரைவர், கண்டக்டர் கைது

பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை ஒரு தனியார் பஸ் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சுக்குள் இழுத்துச் சென்று, நேற்றிரவு கொடூரமாக கற்பழித்து, சீரழித்த சம்பவம் பெரும் பரபரப்பை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஜான்சி மாநிலம்,...

கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் : இரு தங்கைகளை சுட்டுக்கொலை செய்த வாலிபர்

  கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்து தனது இரு தங்கைகளையும் சுட்டுக்கொன்ற வாலிபர் தலைமறைவாகிவிட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 870 பெண்கள் இதுபோல் கவுரவக்கொலை என்ற...

பிரதமர் மோடி மீண்டும் அக்டோபர் மாதம் வெளிநாடு சுற்றுப்பயணம்

பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சென்றிருந்தார். நேற்று அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்தது. இன்று அவர் நாடு திரும்புகிறார்.   அடுத்த மாதம் (அக்டோபர்) முழுவதும்...

பிரதமர் மோடி மீண்டும் அக்டோபர் மாதம் வெளிநாடு சுற்றுப்பயணம்

பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சென்றிருந்தார். நேற்று அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்தது. இன்று அவர் நாடு திரும்புகிறார்.   அடுத்த மாதம் (அக்டோபர்) முழுவதும்...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, தடையில்லா மின்சாரம், : தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர் பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். தூத்துக்குடி தாளமுத்துநகரில்...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, தடையில்லா மின்சாரம், : தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர் பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். தூத்துக்குடி தாளமுத்துநகரில்...
- 2026

Recent articles

spot_img