Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

105 வயதில் கின்னஸ் சாதனை

கியோட்டோ : தனது 105 வயதிலும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஒருவர்.ஜப்பானில் 105 வயதுடையவர்களுக்கான ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 100 மீ தொலைவை 42.22 விநாடிகளில் கடந்து ஜப்பானைச்...

பொட்டு சுரேஷ் கொலை குறித்து அட்டாக் பாண்டியிடம் விடிய, விடிய விசாரணை

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ‘பொட்டு’ சுரேஷ். இவர் கடந்த 2013–ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தி.மு.க. பிரமுகர் ‘அட்டாக்’ பாண்டியின் கூட்டாளிகள் 17 பேர்...

NHRC seeking CBI enquiry on Vishnupriya’s death

To, Date:24.09.2015, New Delhi.The Chairperson,National Human Rights CommissionManav Adhikar Bhawan, Block-C, GPO Complex, INA, New Delhi-110023. Sub: “Suicide death of Tamil Nadu police officer...

ஸ்டாலின் தனது சிறு வயது ஆசைகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்: அன்புமணி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 150 இடங்களில் வெற்றி...

‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணை நடத்த தயக்கமா?- விஜயகாந்த் கேள்வி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தே.மு.தி.க. சார்பில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற தலைப்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 3...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்: வீட்டோ அதிகாரம் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த விவாதிக்கக் கோரும் வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்...
- 2026

பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ டிராக்டர் மோதல்

பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ மீது டிராக்டர் மோதல்: 2 பேர் பலத்த காயம் பாவூர்சத்திரம் அருகே நேற்றிரவு  ஆட்டோ மீது டிராக்டர் மோதியல் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.  பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர்...

மனைவியை கொடுமைப்படுத்தியதாக புகார்: சோம்நாத்பாரதி சரண் அடைய உத்தரவு

ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சோம்நாத் பாரதி. அரவிந்த் கெஜ்ரிவால் முதல் முறையாக டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்றபோது இவர் சட்ட மந்திரியாக பதவி வகித்தார். ஆம்ஆத்மி ஆட்சி கவிழ்ந்து மீண்டும்...

விஜயகாந்த் கூட்டத்தில் தீக்குளித்த தொண்டர் மரணம்

மதுரை:விஜயகாந்த் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தீக்குளித்த தேமுதிக தொண்டர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்பொது பொதுக்கூட்டம் முடியும் தருவாயில்,...

டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க தமிழிசை அறிக்கை

நாமக்கல் மாவட்ட ‘டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க வேண்டும்’’, என்று தமிழக அரசுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்....

அதிமுக.,வின் 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கை

2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கான அதிமுகவின் சிறப்பு தேர்தல் அறிக்கை இது.2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கு அறிக்கை தயாரிக்கும் போது, இதை ஒரு முறை நினைவூட்டிக் கொள்ளலாம்...==========தமிழகத்தை ஒருங்கிணைந்த...

டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க தமிழிசை அறிக்கை

நாமக்கல் மாவட்ட ‘டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க வேண்டும்’’, என்று தமிழக அரசுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்....
- 2026

Recent articles

spot_img