பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
ஸ்டாலின் மதுரை வருகை கட்சி நிகழ்ச்சிகள் ரத்து
மதுரையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வருகையால் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி (வடக்கு) மணிமாறன் (தெற்கு), முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் கூறியதாவது:மதுரையில் ஸ்டாலின் பங்கேற்கும் 'நமக்கு நாமே...
ஆன்மிக ஜோதி தயானந்த சரஸ்வதி மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு: ராம.கோபாலன் இரங்கல்
சென்னை:ஆன்மிக ஜோதி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.அவரது இரங்கல் அறிக்கை: தமிழகத்தின் ஆன்மிக ஜோதியாய் விளங்கிய சுவாமி தயானந்த சரஸ்வதி...
பள்ளி மாணவிக்கு மிஸ்டு கால்: தற்கொலைக்கு தூண்டிய 3 வாலிபர் கைது. மூன்று பேருக்கு போலீஸ் வலை வீச்சு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நெசவாளர் காலனியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின், 14 வயது மகள், அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்.மாணவி பள்ளிக்கு தினமும், காலை, மாலை தனியார் பஸ்சில்...
சுவாமி தயானந்த சரஸ்வதி மஹாசமாதி அடைந்தார்
தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மகா சமாதி. கோவை ஆர்ஷ வித்யா குருகுல தயானந்த சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை இரவு மகா சமாதி அடைந்தார். கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுல...
வைகோ பக்ரீத் வாழ்த்து
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., உலகமெங்கும் வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்கள் தங்களின் நாடு நகரங்களாலும், மொழிகளாலும், நிறங்களாலும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் அனைவரும்...
அவையில் என் புடவையைப் பிடித்திழுத்தார்கள்: விஜயதரணி குற்றச்சாட்டு
சென்னை:அதிமுக எம்.எல்.ஏ க்கள் சட்டசபையில் என் புடவையைப் பிடித்திழுத்தார்கள் என விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.அதிமுக எம்.எல்.ஏ க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி இடையே நேற்று...
நீதிமன்ற உத்தரவை அடுத்து மாயமான ஹர்திக் படேல் சௌராஷ்ட்டிராவில் சிக்கினார்
ஆமதாபாத்:குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஹர்திக் படேல், இன்று சௌராஷ்டிரா பகுதியில் குஜாராத் மாநில போலீசார் வசம் சிக்கினார்.குஜராத் மாநிலத்தில் வாழும் படேல் சமூகத்தினர், தங்களை இதர...
முதல்வர் ஜெயலலிதா பக்ரீத் வாழ்த்து
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும்...
மனைவிக்குத் தெரியாமல் நான்கு திருமணம்: அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு
சேலம்:மனைவிக்குத் தெரியாமல், நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட அதிமுக கவுன்சிலர் குறித்த தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி 20 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ரவீந்திரன். அ.தி.மு.க வைச் சேர்ந்த...
என் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும் முதல்வருக்கு நன்றி: மு.க. ஸ்டாலின்
சென்னை : என் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும் முதல்வருக்கு நன்றி என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்!பேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிடுவது எல்லாம் அவரது சொந்தக் கருத்துக்கள்தானா என அவர் விளக்க வேண்டும் என்று முதல்வர்...
சாதிக் கட்டை மீறிய பேத்தியின் காதல்: கழுத்தறுத்துக் கொன்ற தாத்தா
கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே சாதிக் கட்டுகளை மீறி ஒரு மாணவனைக் காதலித்ததற்காக தன் பேத்தி என்றும் பாராமல் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்று போலீஸில் சரணடைந்துள்ளார் அந்தப் பெண்ணின் தாத்தா....
மு.க.ஸ்டாலின் பேஸ்புக் பதிவுகள் அவருடைய கருத்துதானா?: முதல்வருக்கு சந்தேகம்
சென்னை:தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் முகநூல் பதிவுகளில் தரப்படும் தகவல்கள் அவருடைய பதிவுதானா? என்று முதல்வர் ஜெயலலிதா சந்தேகம் தெரிவித்தார்.இந்த ஆண்டுக்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள்...
