தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மகா சமாதி. கோவை ஆர்ஷ வித்யா குருகுல தயானந்த சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை இரவு மகா சமாதி அடைந்தார். கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுல நிறுவனரும் புகழ் பெற்ற வேதாந்த ஞானியுமான சுவாமி தாயனந்த சரஸ்வதி புதன்கிழமை இரவு 10.20 மணியளவில் ரிஷிகேஷில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில் மகா சமாதி அடைந்தார். அவருக்கு வயது 85
சுவாமி தயானந்த சரஸ்வதி மஹாசமாதி அடைந்தார்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

