Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

டெங்குவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன.? : டில்லி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

டெங்குவை தடுக்க டில்லி அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டில்லி அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி...

மீண்டும் முதல்– அமைச்சராவார் ஜெயலலிதா: தமிழருவி மணியன்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதான் மீண்டும் முதல்வராவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழருவி மணியன் நிருபர்களிடம்...

சீர்திருத்த பள்ளியில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகம் சாலையில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட தேனி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 சிறுவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். நேற்று இரவு சாப்பாடு...

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த 18–ந்தேதி தான் தங்கி இருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயர்...

பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக அம்பானி

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 18.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். போபர்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள்...

தங்கம் இன்று(செப்.24) சவரனுக்கு ரூ.144 உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று(செப்., 24ம் தேதி) உயர்வுடன் காணப்படுகிறது. சென்னை - தங்கம் வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,498-க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து...
- 2026

மசூதியில் குண்டுவெடிப்பு ; 15 பேர் பலி

ஏமன் தலைநகர் சானாவில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 பேர் பலியானதாக தெரிகிறது. 

தங்க நகை அடகு கடையில் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதி மெயின் ரோட்டில் உள்ள நகை அடகு கடையில் இன்று 29-09-2015காலை 9:30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் புகுந்து, அங்கு பணியில் இருந்த...

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தயானந்த சரஸ்வதி சுவாமி உடல் நாளை அடக்கம்

கோவை ஆனைகட்டியில் பிரசித்தி பெற்ற ஆர்ஷவித்யா குருகுல ஆசிரமம் உள்ளது. இதனை நிறுவி நடத்தி வந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி 1930–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில்...

சுவாமி தயானந்த சரஸ்வதி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதி (வயது 87) நேற்று நள்ளிரவில் காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், நேற்று காலையில்...

ஆளில்லா விமானம் மூலம் செம்மர கடத்தல்காரர்களை கண்காணிக்க அரசு புதிய திட்டம்

ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு வேட்டை நடத்தி கடத்தல்காரர்களை கைது செய்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சந்திரகிரி மாவட்டத்தில் பாலபள்ளி...

குடும்பத் தகராறில் மூதாட்டியின் முதுகில் செருகிய கத்தி அறுவை சிகிச்சையில் அகற்றம்

சேலம்:குடும்பத் தகராறில் மூதாட்டி ஒருவரின் முதுகில் குத்தப்பட்ட கத்தி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சேலம் சேலம் மாவட்டம் குகை நல்லாயி தெருவைச் சேர்ந்த 60 வயது லோகாம்பாளுக்கும் கணவர் சித்த ஆசாரிக்கும்...
- 2026

Recent articles

spot_img