பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி
சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகள்...
கோவை உதவி பேராசியர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி உதவிப் பேராசிரியர் ரம்யா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். ...
நெல்லை நுண்ணறிப் பிரிவு உதவி கமிஷனர் பணியிட மாற்றம்
நெல்லை: திருநெல்வேலி மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஸ்டான்லி ஜோன்ஸ், ராமநாதபுரம் மாவட்ட பணியிட பயிற்சி மைய டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
133 ரன்களில் இலங்கை ஆட்டமிழப்பு
உலகக் கோப்பை போட்டிகளின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 133 ரன்களில் ஆட்டம் இழந்தது....
2ஜி, 3ஜி ஏலம்: ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்
புது தில்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொலைதொடர்பு மண்டலங்களுக்கான, அனைத்து அலைவரிசைகளுக்குமான 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலத்தில் 12 வது நாளான நேற்று ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி...
டுமினி ஹாட்ரிக்; சங்ககரா ஆட்டமிழப்பு; கண்ணீர் விட்ட வானம்: தெ.ஆ., இலங்கை போட்டியில் சுவாரஸ்யங்கள்
உலகக் கோப்பை போட்டிகளின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை...
தொலைதூரக் கல்வியில் பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகள் நடத்த யுஜிசி தடை
புது தில்லி: தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு பல்கலைக் கழக மானியக் குழு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பல்கலை மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள...
இளம்பெண் பலாத்காரம்: நாமகிரிப்பேட்டையில் பேரணி
ராசிபுரம் அருகே நாமகிரிப் பேட்டையில், இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து பேரணி சென்றனர். இந்தப் பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ...
மசூதிகள் குறித்த சுப்பிரமணிய சாமி கருத்து: மாநிலங்களவையில் அமளி
புது தில்லி: மசூதிகள் குறித்த பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்...
இனி ரயில்வே பிளாட்பாரக் கட்டணம் ரூ.10
புது தில்லி: ரயில்வே பிளாட்பார கட்டணம் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது. இது குறித்து ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, தற்போது...
கணக்குத் தேர்வுக்கு பயந்து ப்ளஸ் 2 மாணவி தற்கொலை
சென்னை கணக்குத் தேர்வுக்கு பயந்து ப்ளஸ் 2 மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். ப்ளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முக்கியப் பாடங்களின் தேர்வுகள் நடந்து...
ரயிலில் முன்பதிவு நாள் நீட்டிப்பு ஏப்ரல் 1 முதல் அமலாகிறது
புது தில்லி: ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் நாட்கள் 60இல் இருந்து 120 ஆக அதிகரிப்பது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...
