பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தேசிய புகைப்படம் மற்றும் காணொளி பயிலரங்கம் நாளை துவக்கம்
புது தில்லி; தேசிய புகைப்படம் மற்றும் காணொளி (வீடியோ) ஒருநாள் பயிலரங்கு நாளை நடைபெறவுள்ளது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முதன் முதலில் நடத்தும் இந்த பயிலரங்கு புது தில்லியில்...
நான்காவது தேசிய புகைப்பட விருதுகள்: அருண் ஜேட்லி வழங்குகிறார்
புதுதில்லி: நான்காவது தேசிய புகைப்பட விருதுகள் நாளை மறுநாள் அதாவது மார்ச் 20, 2015 புது தில்லியில் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு...
குஜராத்தின் 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருது: வழங்கினார் மோடி
புதுதில்லி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தை சேர்ந்த 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருதினை அளித்தார். இந்த விருதுகளை சூரத் ஷாஹெர் பத்ரகார் கல்யாண் நிதி நிறுவனம் வழங்கியது. இந்த விருதினை...
மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக மார்ச் 20ல் ஆர்ப்பாட்டம்
சென்னை: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், தமிழக வேளாண் துறை அதிகாரி ஒருவரின் தற்கொலை ஆகியவற்றில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மார்ச் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக...
நிர்பயா ஆவணப் படத்துக்கு தடை நீட்டிப்பு
புது தில்லி நிர்பயா ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதால், படத்தை ஒளிபரப்ப விதிக்கப்பட்டுள்ள தடையை ஏப்ரல் 15ம் தேதி வரை...
மேற்கு வங்க கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: மனித உரிமைக் கழகம் நோட்டீஸ்
புதுதில்லி : மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்க தலைமை செயலர், காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் கழகம்...
தென்னாப்பிரிக்கா அபார வெற்றி: சறுக்கியது இலங்கை
உலகக் கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 37.2 ஓவரில் அனைத்து...
நாடாளுமன்ற கூட்டத் தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிக்க ஆலோசனை
புது தில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் சில நிறைவேற்றப் பட வேண்டியிருப்பதால்,...
தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கி கடத்தியவருக்கு வாழைப்பழ சிகிச்சை
திருச்சி: அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கிய நபருக்கு வாழைப்பழங்கள் கொடுகப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று மலேசியாவில் இருந்து வந்த தனியார்...
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் விலகல்
உலகக் கோப்பை போட்டிகளில் முக்கியக் கட்டமான காலிறுதியில் பாகிஸ்தானுக்கு அடுத்த போட்டி வரும் 20ம் தேதி நடக்கவுள்ளது. அடிலெய்டில் நடைபெறும் இந்தப் போட்டியில் முக்கிய அணியான ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது இந்நிலிலையில் இந்தப்...
அதிபர் இல்லாவிடில் என்ன; பிரதமருக்கு போட்டியிடலாமே! ராஜபட்ச யோசனை!
கொழும்பு: இலங்கையின் பிரதமர் பதவியைக் குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபட்ச இயங்குகிறார் என்று கூறப்படுகிறது. அவர், தனது கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சி வேட்பாளராக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில்...
மோடியின் விவசாயிகளுக்கான ’மன் கி பாத்”: மார்ச் 22ல்!
புது தில்லி: பிரதமர் மோடியின் அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சி, விவசாயிகளுக்கானது. அது வரும் மார்ச் 22ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஒலிபரப்பாகும். இதுவரை 6 நிகழ்ச்சிகளில் மோடி...
