பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
டாஸ் வென்று இந்தியா முதல் பேட்டிங்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி, எம்.சி.ஜி. எனப்படும் மிகப் பழைமையான மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப்...
“எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!”
"எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!" (இன்று முதல் பகுதி-1) திரு இந்திராசௌந்திரராஜன் பொதிகையில் 18-03-2015 காலை 07-15க்கு சொல்லிய அற்புத நிகழ்வு....
3 கிராமங்களில் அம்மா தி்ட்ட முகாம் :
மார்ச் 20 ஆம் தேதி 3கிராமங்களில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 20ம்...
போலீஸ்காரர்கள் போலீஸ் வேலையை மட்டும் செய்ய வேண்டும்: டிஐஜி முருகன்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த தொடர் கொ லை சம்பவங்கள் எதிரொலியாக டிஐஜியாக பொறுப்பு வகித்த சுமித்சரண் மற்றும் நெல்லை, தூத்துக்குடி எஸ்பிக்கள் நரேந்திரன் நாயர், துரை ஆகியோர் அதிரடியாக...
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் இந்த்ரதனுஷ் இயக்கத்தின் கீழ் தேர்வு
சென்னை: தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் மத்திய அரசு இந்திரதனுஷ் இயக்கம் – 201 கீழ் தேர்வு செய்துள்ளது. தடுப்பூசி...
ஆபாசப் படம் பார்த்த நீதிபதிகள் 3 பேர் நீக்கம்
இங்கிலாந்தில் 3 நீதிபதிகளும் நீதிமன்ற பதிவாளர் ஒருவரும் தங்களது அதிகாரபூர்வ கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்ததாக புகார் எழுந்தது. மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுல்ஸ், குடியேற்றப் பிரிவு நீதிபதி வாரன் கிரான்ட்,...
வெற்றி நாயகனாக வலம் வந்தும் தோல்வியின் சோகத்தில் வெளியேறிய சங்ககரா
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், பல போட்டிகளில் வெற்றி...
உடன்குடி மின் திட்ட ஒப்பந்தபுள்ளி முறைகேட்டு விசாரணைக்கு கருணாநிதி வலியுறுத்தல்!
சென்னை: உடன்குடி மின் திட்டத்தில் விடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து...
இளைஞர் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு: பெண்ணுக்கு 70 சவுக்கடி
இளைஞர் ஒருவர் குறித்து அவதூறான செய்தியை வாட்ஸ் அப்பில் உலவவிட்ட பெண்ணுக்கு சவுதியில் 70 சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், ‘வாட்ஸ் அப்’பில்...
எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நாளை தொடக்கம்
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வியாழக்கிழமை நாளை தொடங்குகிறது. இந்தத் தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்து 200 பேர் கொண்ட பறக்கும்...
மீண்டும் நடிப்புக் களத்தில் நடிகர் செந்தில்
சென்னை: தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் நடிகர் செந்தில். இவர், நடிகர் கவுண்டமணியுடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் கூட மிகவும் பிரபலமானவை....
