பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தமிழ் அமைப்புகள் மீது ராஜபட்சே விதித்த தடைகள் நீக்கப்படும்: சமரவீர
கொழும்பு: வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களால் தொடங்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து இலங்கை அரசு ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள...
தமிழக மீனவர் பிரச்னை: இலங்கையில் மோடி எழுப்பியதாக சுஷ்மா ஸ்வராஜ் தகவல்
புது தில்லி: தனது இலங்கைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்னை குறித்து அவர்களுடன் விவாதித்தார் என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி...
விராட் கோலியைக் காதலிக்கிறாராம் ராக்கி சாவந்த்: அனுஷ்கா சர்மா என்ன செய்வார்?
மும்பை: தான் விராட் கோலியைக் காதலிப்பதாக நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் கோலியை தீவிரமாகக் காதலித்து வருகிறார். இந்த நிலையில்,...
10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்
சென்னை: 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின. தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். இந்தத் தேர்வு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது....
நியூட்ரினோ திட்டம் பெயரில் அணுக்கழிவுகளைக் கொட்ட மறைமுக இடம் இது: வைகோ
மதுரை: நியூட்ரினோ திட்டம் என்ற பெயரில் அணுக்கழிவுகளைக் கொட்ட மறைமுக இடமாக இது திகழ்கிறது என்றார் வைகோ. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர்...
வங்கிகளுக்கு 3 நாள் மட்டுமே தொடர் விடுமுறை: அதிகாரிகள் விளக்கம்
புது தில்லி: வங்கிகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை வருகிறது என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சில தினங்களாக ‘வாட்ஸ் அப்’ உள்பட சமூக வலைதளங்களில் வங்கிகளுக்கு...
அங்கீகாரம் ரத்தாகும் என ஆம் ஆத்மி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை நோட்டீஸ்
புது தில்லி: தேர்தல் செலவைத் தாக்கல் செய்யாத ஆம் ஆத்மி கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவ்வாறு செய்யாவிடில் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்...
ராஜபட்சவுக்காக தொழிலாளர் கட்சி சின்னத்தை மாற்றக் கோரிக்கை!
வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அதிபர் ராஜபட்ச போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியான நிலையில், இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னத்தை மாற்றித் தருமாறு கட்சியின் தலைவர்...
பின்லேடனை காட்டிக் கொடுத்தவரின் வழக்குரைஞர் அப்ரிதி சுட்டுக் கொலை
அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்த நபரின் வழக்குரைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் மறைந்திருந்த அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு...
போராட்டம் வாபஸ்: பார்வையற்ற பட்டதாரிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சென்னை: தமிழக அமைச்சர்கள், பார்வையற்ற பட்டதாரிகள் தரப்புக்கு இடையே நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி...
எட்டு விரைவு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் ரயில் பெட்டி ஒன்று: ரயில்வே
சென்னை: எட்டு விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விவரம்: கோயம்புத்தூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன்...
“ஒற்றுமையும் அன்பும்” (பெரியவாளின் புரட்சி கருத்து)
"ஒற்றுமையும் அன்பும்" (பெரியவாளின் புரட்சி கருத்து) இவ்வார கல்கி. இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை கோஷ்டி...
