பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் குட்டி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான...
டுனீஷியா அருங்காட்சியகத் தாக்குதல்: பிரணாப் முகர்ஜி கண்டனம்
புது தில்லி: டுனீஷியாவின் பர்டோ அருங்காட்சியகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களை உலக சமூகம் அனைத்தும் ஒன்று இனைந்து எதிர்க்க...
நிலம் கையகப் படுத்தும் மசோதா: சோனியா, ஹசாரே உள்ளிட்டோருக்கு கட்கரி கடிதம்
புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். ...
303 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று மெல்பர்னில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில், இந்திய வங்க தேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்...
கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: சிபிஐ வசம் ஒப்படைக்க மம்தா முடிவு
மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதுகுறித்து, முகநூல் பதிவில்...
ரயில் நடைமேடைக் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும்: கம்யூனிஸ்ட்
ரயில் நடைமேடைக் கட்டண உயர்வு அதிர்ச்சியளிக்கிறது என கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரயில் நிலைய நடைமேடை கட்டணம் தற்போதுள்ள 5.ரூபாய் என்பதனை பத்து...
பத்ம விருதுகளை ஏற்க சல்மான் தந்தை உள்பட 5 பேர் மறுப்பு
ஹிந்தி நடிகர் சல்மான் கானின் தந்தையும், பிரபல திரைப்படக் கதாசிரியருமான சலீம் கான் உள்ளிட்ட 5 பேர், 2015ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஏற்க மறுத்து விட்டதாக மத்திய அரசு...
மின் கட்டணம் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ள 300 எம்.பி.க்கள்: மாநகராட்சி அறிவிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தாதோர் பட்டியலில்...
ராமநாதபுரம் அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதியதில் 5 பேர் பலியாயினர். ராமநாதபுரத்தில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பஸ் பரமக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 9...
நடிகர் ரஜினிக்கு கண்டனம்: ‘லிங்கா’ நஷ்ட விவகாரத்தில் வினியோகஸ்தர்கள் !
லிங்கா திரைப்பட நஷ்ட விவகாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை தீர்க்காமல் அமைதியாக இருந்துவரும் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினி ஆகியோருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள்...
இந்தியா 38 ஓவரில் 186/3: மழை குறுக்கீடு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துடனான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. அப்போது களத்தில் ரோஹித்...
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவரும் புதிய திட்டம்: மத்திய அரசு அறிமுகம்?
கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்துவோர், கணக்கில் காட்டப்படாத தங்களது வருமானம், வெளிநாட்டு சொத்துகள் ஆகியவற்றைத்...
