Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
கடலூரில் கர்நாடக அரசு பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது
கடலூர்: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளதைக் கண்டித்தும், தடுப்பணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் கர்நாடக...
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக கடல் பகுதியில் சுமார் 158 கடல் மைல் தொலைவில் இந்திய...
ஸ்மிருதி இராணியிடம் மன்னிப்பு கோரியது ஃபேப் இண்டியா
பனாஜி: கோவா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, அங்கே ஃபேப் இந்தியா என்ற ரெடிமேட் ஷோரூமில் துணிகள் வாங்கச்சென்றார். அப்போது உடை...
தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் தயாராகுங்கள்: தம்பிதுரை
திருச்சி: தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டப் பேரவைக்கு தேர்தல் வரலாம்; தொண்டர்கள் தயாராக இருங்கள் என்று நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார். திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக ஒன்றிய,...
மலையாள இயக்குநரை 2வதாக கரம்பிடித்த நடிகை ஜோதிர்மயி
திருவனந்தபுரம்: கேரள நடிகை ஜோதிர்மயி, பிரபல மலையாள இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அமல் நீரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது இவருக்கு 2ஆவது திருமணம். கேரளாவைச் சேர்ந்த நடிகை...
காலைக் கவ்விய முதலையைத் தாக்கி மகளை மீட்ட 58 வயது வீரத் தாய்
வடோதரா: 58 வயதான தாயார், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது மகளை முதலை கவ்வியதைப் பார்த்து குதித்து முதலையிடம் இருந்து அவரைக் காப்பாற்றிய சாகசம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத்...
பாஜக அலுவலகம் சூறை: காங்கிரஸார் கைது; பாஜக-காங். போட்டி மறியல்
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய விவகாரத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட 8 பேரை புதுவை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காங்கிரஸாருக்கு போட்டியாக...
ஏப்.8-ல் மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்
புது தில்லி: மத்திய அமைச்சரவை இம்மாதம் 8ம் தேதி மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அமைச்சரவையில் 26 கேபினட் அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் 13 பேரும்,...
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையில் நடைபெறும் போட்டிக்கு 6 ஆம் தேதி டிக்கெட் விற்பனை தொடக்கம்
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் மே 24–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. சென்னை...
நாடு முழுவதும் ஜே.இ.இ தேர்வு இன்று தொடக்கம்
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ. பிரதான தேர்வு) நாடு முழுவதும் இன்று தொடங்க உள்ளது. ...
கரூரில் பலத்த சூறாவளி: வீடுகள், மின்கம்பங்கள் சேதம்
கரூர்: கரூர் பகுதியில் நள்ளிரவு வீசிய பலத்த சூறாவளிக் காற்றினால் வீடுகளின் கூரை ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து...
தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் – கருணாநிதி கோரிக்கை
தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்., இந்திய மீனவர்கள் பிரச்சினை என்று தான் தீருமோ?...
