Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து
சென்னை: பாமக நிறுவுனர் ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி: . உலகை இரட்சிக்க வந்தவரான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள்...
சின்னத்திரை இயக்குனர் பாலாஜி தற்கொலை: கடன் தொல்லை காரணம்?
சென்னை: சின்னத்திரை தொடர்களின் இயக்குநர் பாலாஜி யாதவ் சென்னையில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் கடன் தொல்லை என்று கூறப்படுகிறது. டப்பிங் செய்யப்படும் தொடர்கள் அதிகரித்து...
வங்கக் கடலில் தமிழக மீனவர் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ...
ஸ்மிருதி இராணி புகாரால் விடிவு: கோவாவில் அனைத்து கடைகளிலும் ’ரகசிய கேமரா’ சோதனை!
பனாஜி: கோவாவில் உள்ள ஃபேப் இந்தியா ரெடிமேட் துணைக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டுபிடித்தார். இதை அடுத்து...
தாலி – அவரவர் தனிப்பட்ட உரிமை: கருணாநிதி
சென்னை: தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். தி.க.வின் தாலியறுப்புப் போராட்டம், தனியார் டி.வி. ஒன்றில்...
தமிழக அரசுடன் பேசத் தயார்: மீனவர் பிரச்னையில் சிறீசேன
கொழும்பு: மீனவர் பிரச்னை குறித்து தமிழக அரசுடனும், இந்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன தெரிவித்தார். இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இந்தியாவுக்கு ஆளும்...
சுரேஷ் ரெய்னா திருமணம்: தோனி, சீனிவாசன் நேரில் வாழ்த்து
புது தில்லி; தனது பள்ளித்தோழி பிரியங்காவைத் திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண...
தோழியைத் திருமணம் செய்தார் சுரேஷ் ரெய்னா
புது தில்லி: தனது பள்ளித்தோழி பிரியங்காவைத் திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற...
திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ் : கிரேஸி மோகன் கவிதை
"செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம் கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும் தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு இனம்ஜாதி இல்லை இதற்கு""கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும் நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ வேதியர் ,மாலயன் ,வானோர்...
சாலை விபத்தில் மரணம் – எஸ்.டி.பி.ஐ அனுதாபம்
விபத்தில் பலியான பேராசிரியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை சென்னை:சாலை விபத்தில் மரணம் பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எஸ்.டி.பி.ஐ...
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் புனித வெள்ளி
நெல்லை மற்றும் தூத்துக்குடிமாவட்டத்தில் புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து சர்ச்சுகளிலும், இயேசுவின் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற பனிமயமாதா சர்ச்சில் இயேசு கிறிஸ்து...
இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைப்பு
இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்திவைப்பு கன்னியாகுமரியிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு சுமார் 7மணியளவில் நெல்லை வந்தது.இந்நிலையில் ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் போதே...
