Dhinasari Tamil News Web Portal Admin
தமிழக அரசுடன் பேசத் தயார்: மீனவர் பிரச்னையில் சிறீசேன
கொழும்பு: மீனவர் பிரச்னை குறித்து தமிழக அரசுடனும், இந்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன தெரிவித்தார். இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இந்தியாவுக்கு ஆளும்...
சுரேஷ் ரெய்னா திருமணம்: தோனி, சீனிவாசன் நேரில் வாழ்த்து
புது தில்லி; தனது பள்ளித்தோழி பிரியங்காவைத் திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண...
தோழியைத் திருமணம் செய்தார் சுரேஷ் ரெய்னா
புது தில்லி: தனது பள்ளித்தோழி பிரியங்காவைத் திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற...
திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ் : கிரேஸி மோகன் கவிதை
"செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம் கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும் தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு இனம்ஜாதி இல்லை இதற்கு""கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும் நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ வேதியர் ,மாலயன் ,வானோர்...
சாலை விபத்தில் மரணம் – எஸ்.டி.பி.ஐ அனுதாபம்
விபத்தில் பலியான பேராசிரியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை சென்னை:சாலை விபத்தில் மரணம் பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எஸ்.டி.பி.ஐ...
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் புனித வெள்ளி
நெல்லை மற்றும் தூத்துக்குடிமாவட்டத்தில் புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து சர்ச்சுகளிலும், இயேசுவின் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற பனிமயமாதா சர்ச்சில் இயேசு கிறிஸ்து...
இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைப்பு
இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்திவைப்பு கன்னியாகுமரியிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு சுமார் 7மணியளவில் நெல்லை வந்தது.இந்நிலையில் ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் போதே...
கடன் தொல்லையால் குடும்பமே ரயில் முன் பாய்ந்து தற்கொலை
சென்னை: கடன் தொல்லை காரணமாக, கட்டுமானத் தொழில் ஒப்பந்ததாரர், குடும்பத்துடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் மாதா கோவில்...
உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா விவகாரம்: 4 பேர் கைது
கோவா: கோவாவில் புகழ் பெற்ற ஃபேப் இண்டியா ரெடிமேட் ஷோரூமில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா பொருத்தப் பட்டிருப்பதாக, இன்று அங்கே சென்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை...
நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டம் மறுபிரகடனம்
புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் மசோதா தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டது. முன்னதாக இந்தச் சட்டம் வரும் ஏப்.5ஆம் தேதியுடன் காலாவதியாவதால், இந்த அவசரச் சட்டத்தை...
சின்னத்திரை இயக்குனர் பாலாஜி தற்கொலை
சென்னை: பிரபல சின்னத்திரை இயக்குனர் பாலாஜி, இன்று தற்கொலை செய்து கொண்டார். பாலாஜி, பல்வேறு சின்னத் திரை தொடர்களை இயக்கியவர். அண்மையில் குடும்பப் பிரச்னைகளால் மன உளைச்சலில் இருப்பதாக பேட்டி அளித்திருந்தார்....
வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர பாலபிஷேகம்
கரூர்: கரூர் பகுதியின் புகழ் பெற்ற முருகன் மலைக் கோவில்களுள் ஒன்றான அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இன்று அதிகாலையில் இருந்தே நூற்றுக்...
