Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-22)
பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழி பொறுமையின் சிறப்பை விளக்கவே பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.
நயவஞ்சக திமுக.,! அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர் ஆவேசம்!
மக்கள் தொகை அடிப்படையில் எங்களை விட குறைவாக உள்ள இஸ்லாமியர்களுக்கு திமுக அளித்த அங்கிகாரம் கூட எங்களுக்கு அளிக்கவில்லை.
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-21)
மங்கலமான குணங்களை உடையவனே; மணக்குளக் கணபதியே என் நெஞ்சத்தில் நிறைந்து இருந்து எனக்கு அருள்புரிவாய். அகன்ற விழி
கமல்தான் திமுக.,வின் பி டீம்! பிக்பாஸ் நடிப்பைப் போல்.. தேர்தல் களத்திலும்!
திமுகவின் மாற்று அணி தான் கமலஹாசன் அணி புரிகிறதா
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 20)
அதைப் போல தொழிலாற்ற வேண்டும் என்று சொல்லியுள்ள பாரதியாரை ஒரு சித்தர் எனச் சொல்வதில் தவறேதும் இல்லை.
இந்து முன்னணி பெற்ற விருது!
இராம கோபாலன் அவர்களுக்கும், #பலிதானிகளுக்கும், கடும் பணியாற்றுகின்ற #பொறுப்பாளர்களுக்கும் #சமர்ப்பணம் செய்கிறேன்
சித்தம் நிறைக்கும் சிவாலய ஓட்டம்! சிவராத்திரி ஸ்பெஷல் வழிபாடு!
சிவாலய ஓட்டம்... “சிவாலய ஓட்டம்” குறித்துப் பலரும் அறிந்திருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பன்னிரண்டு (12) சிவாலயங்களையும் பக்தர்கள் சிவராத்திரி அன்று ஓட்டமாகப்போய்த் தரிசிக்கின்ற நிகழ்வு அது.மஹாபாரதக் கதையோடு சம்பந்தப்பட்ட அந்த ஆலய...
சிவராத்திரி சிறப்புக் கட்டுரை: ம்ருத்யுஞ்ஜயாய நம: !
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்.ஜீவன், ஜனன மரண பரம்பரையில் அலைவது என்பது மிருத்யுவின் பிடியில் சிக்கிக் கொள்வதே. அமிர்த சொரூபனான சிவனை வழிபடுபவர்கள் இந்த மிருத்யுவின் பிடியிலிருந்து...
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 19)
விதையில் இருந்து செடி உருவாகும் நிகழ்வினை விதை முளைத்தல் என்று சொல்கிறோம். விதை முளைக்க வேண்டு
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 18)
செஞ்சுடர்த் தேவனாகிய விநாயகப் பெருமானின் திருவடி நாம் தஞ்சம் அடைவதற்கு உள்ளது. எனவே கவலை வேண்டாம்
இன்று விஜய ஏகாதசி! அப்படி என்ன சிறப்பு இதில்?
09.03.2021 விஜய ஏகாதசிஇந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்காந்த புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி படித்தாலோ (அ) கேட்டாலோ, ஒருவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார்.ஒரு முறை யுதிஸ்டிர மன்னர்....
