December 6, 2025, 4:14 PM
29.4 C
Chennai

இந்து முன்னணி பெற்ற விருது!

IMG 20210311 WA0031 - 2025

விருதை #வீரத்துறவி இராம கோபாலன் அவர்களுக்கும், #பலிதானிகளுக்கும், கடும் பணியாற்றுகின்ற #பொறுப்பாளர்களுக்கும் #சமர்ப்பணம் செய்கிறேன் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனாவில் உள்ள RSS ஜன கல்யாண் அமைப்பு மிகவும் பிரபலமான ஒரு சேவை அமைப்பு.

1972 ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்ச காலத்தில் அமைக்கப்பட்டு இன்று மாநிலம் முழவதும் கல்வி, மருத்துவம், சமுதாய விழிப்புணர்வு, பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் நலன் உள்ளிட்ட 8 வகையான சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதன் பொறுப்பாளர்கள் இயங்கி வருகின்றனர்.

பூனாவில் மட்டுமே மூன்று மிகப்பெரிய இரத்த வங்கிகள் இருக்கின்றன. உலகில் எங்குமே இல்லாத சிறந்த உபகரணங்கள் கொண்டிருப்பது இதன் சிறப்பு (லேப்).

RSS #ஜனகல்யாண் சமிதி பாரத நாடு முழுவதும் இது போன்ற சேவைப் பணிகளில் , சமுதாய விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடவோர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு அரிய செயல்களை செய்தவர்களுக்கு விருது வழங்கியுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு- 2021- இரண்டு விருதுகளை வழங்கியது.

தமிழகத்தில் சமுதாய விழிப்புணர்வு பணியில் கடந்த 40 ஆண்டுகளாக இணையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்ற அமைப்பு என்ற வகையில் இந்துமுன்னணி பேரியக்கத்திற்கு விருது வழங்கி கௌரவித்தது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

மற்றொரு ‌விருதானது சுவாமி சத்யநாராயணா கோவில் மட்டுமில்லாது நாடு நெடுகிலும் பிரம்மாண்டமான பல கோவில்களை வடிவமைப்பாளரும் (ஆர்கிடெக்ட்), தற்போது அயோத்தியில் அமையவுள்ள கோவிலின் வடிவமைப்பாளருமான திரு.சோமபுரா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜனகல்யாண் சமிதி அமைப்பின் மாநிலத் தலைவர்,
மகாராஷ்டிரா RSS ன் மாநிலத் தலைவர்,
ராமானந்த சாகர் அவர்கள் இயக்கிய ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட நாடகங்களுக்கு செட் வடிவமைப்பு செய்தவரும், மற்றும் மும்பை சினிமா துறையின் தலைசிறந்த வடிவமைப்பாளருமான (ஷூட்டிங் செட்) திரு. நிதின் தேசாய் அவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் RSS அகில பாரத செயற்குழு உறுப்பினர்- மூத்த பிரச்சாரக் ஸ்ரீ.சுஹாஸ்ராவ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories