கொரோனா: நகைக்கடையில் 51 பேருக்கு தொற்று! நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!
கடந்த ஒரு வாரத்திற்குள் நகைக் கடைக்குச் சென்று வந்தவர்கள், தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கணவனின் தம்பியுடன் கள்ளக்காதல்! கண்டித்த கணவரை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மனைவி!
கோபிநாத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். அதில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டு! உயிரைப் பறித்த பரிதாபம்!
விருதுநகரை அடுத்துள்ள மாத்தநாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் கிணற்றில் இருந்து பேச்சிமுத்துவின் உடல் மீட்கப்பட்டுள்ளது
இறந்துபோன நபருக்கு கொரோனா! இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் பீதி!
இறந்தவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மசூதிக்கு மந்திரிக்க சென்ற தாய்! காதல் வயப்பட்டதால் கழுத்தறுபட்ட ஹஜ்ரத்!
குழந்தையை அன்சாரி மனைவி தூக்கி சென்றுள்ளார். அப்போது, சதாசேனுக்கும் அன்சாரி மனைவிக்கும் கள்ளக்காதல் வந்துவிட்டதாம்.
ரயில் நிலையம் அருகே துண்டான நிலையில் கிடந்த இளைஞரின் சடலம்!
உடலை தேடும் பணியும் நடைபெற்று வந்த நிலையில், 4 கிமீ தூரம் தொலைவில் தைலமரத்தோப்பு பகுதியில் உடல் வீசப்பட்டுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்! மார்பில் ஏறி அமர்ந்த சிங்கம்!
தனது நெஞ்சை யாரோ அழுத்துவது போல் உணர்ந்த விபுல், பதறியடித்து கண்விழித்துள்ளார்.
ஆடையின்றி வீடியோ கால் பேசிய இளம்பெண்! சபலத்தால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
அந்தப்பெண் அவரிடம் நான் வந்தது போல் நீங்களும் நிர்வாணமா இப்படி வீடியோ கால் மூலம் வாங்க, உங்கள அப்படி பார்க்க எனக்கு ஆசையா இருக்கு
இதை விட பொருத்தமான நாமம் எது?
ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து...
பாரத்தை இறக்கி வைப்பவன்!
ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தையாராவது தூக்கிவிடுவார்களாஎன எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.அப்போது அங்கே சிறுவனானஸ்ரீகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான்.கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகையோ தண்ணீர் குடத்தை...
பாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது!
ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. ஒரு மீனவன் வாரத்துக்கு ஒரு முறை அந்தக் குளத்தில் வலை வீசி மீன்களை பிடித்து சென்றான்.அந்த மீனவன் வரும் போதெல்லாம் எல்லா மீன்களும் பயந்து...
விபத்தில் இறந்த பேரன் உயிருடன் வந்ததால் பாட்டி மரணம்!
உயிரிழந்த சத்யராஜ் உடலை அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.