Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

டண்டனக்கா பாடலுக்கு 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு டி.ராஜேந்திரன் வழக்கு

டி.ராஜேந்தர் மனு மீது ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் வரும் ‘டண்டனக்கா நக்கா நக்கா…’ பாடல் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக கூறி அந்த பாடலுக்கு தடை விதிக்க...

நான் கல்யாணத்திற்கு தகுதியில்லாதவள்: லட்சுமி மேனன்

12ம் வகுப்பு தேர்வில் பிஸியாக இருந்ததால் கொம்பன் படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிக்க மறுத்து வந்தார் லட்சுமி மேனன். லட்சுமி மேனன் திருமணத்திற்கு தயாராகி வருவதால் பட வாய்ப்புகளை மறுத்து...

இணைய தளங்களில் பரவும் அனுஷ்காவின் ஆபாச வீடியோ!

நடிகைகளின் ஆபாச வீடியோ, குளியல் வீடியோ இணையத்தில் வெளியாவது பிறகு அதில் இருப்பது நான் இல்லை என்று சம்பந்தப்பட்ட நடிகைகள் கற்பூரம் அடித்து சத்தியம் பண்ணுவது கோலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. த்ரிஷாவில் ஆரம்பித்து...

விவசாயி தற்கொலை: கேஜ்ரிவால் மீது வழக்கு பதிய நடவடிக்கை

புது தில்லி: நிலம் கையகப் படுத்தல் மசோதாவுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில், விவசாயி கஜேந்திர சிங்...

நிலநடுக்கம்: மோடி தலைமையில் அவசர ஆலோசனை

புது தில்லி: தலைநகர் தில்லி, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் போகராவின் கிழக்கே 80 கி.மீ. தொலைவில் 15கி.மீ....

பீகாரில் மேற்கூரை இடிந்து 2 பேர் பலி

பாட்னா: பீகாரில் நிலநடுக்கத்தின் விளைவால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக்...
- 2026

நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம்

புது தில்லி: நேபாளத்தை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அலகு நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப் படுகிறது. இதுகுறித்து நேபாளத் தூதரகத்தின்...

இந்தியாவின் உடனடி உதவி: நேபாளத் தூதர் உருக்கம்

நேபாளத்தில் இன்று முற்பகல் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து, தொடர்ந்து 4 முறை நிலம் அதிர்ந்தது. இதனால் நேபாளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து...

காத்மாண்டுவுக்கான விமானங்கள் ரத்து

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து காத்மாண்டு விமான நிலையத்துக்கு வர வேண்டிய, செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. நேபாளத்தில் இன்று முற்பகல் ஏற்பட்ட 7.9 அலகு ரிக்டர்...

கணவனின் கருப்பு கலர் பிடிக்கலையாம்: தீர்த்துக் கட்டிய மனைவி கைது

அனந்த்: கணவனின் கருப்பு கலர் பிடிக்கலை என்று காரணம் கூறி, அவரது மனைவி அவரைத் தீர்த்துக் கட்டியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ...

மே 6 முதல் பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்க கடைசி...

நிலநடுக்கம்: பிகார், சிக்கிம் முதல்வர்களுடன் மோடி பேச்சு

புது தில்லி: நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சனிக்கிழமை இன்று பீகார் மற்றும் சிக்கிம் முதல்வர்களைத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைக் கேட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களைக் காக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மோடி...
- 2026

Recent articles

spot_img