Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

இணைய சமவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மே.2ல் போராட்டம்: ராமதாஸ்

சென்னை: இணைய சமவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மே 2ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,...

புது வாழ்வுத் திட்டம் சார்பில் நாமக்கல்லில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

கரூர்: புதுவாழ்வுத் திட்டம் சார்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட புதுவாழ்வு திட்டம் சார்பில், எம்.ஆர்.எப்., எல்&டி நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல்-மோகனூர் சாலையில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தி்ல் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 21 விலை குறைந்து ரூ. 2,523 என்ற...

தில்லியில் துவங்கியது நிதி ஆயோக் துணைக் கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

புது தில்லி: தில்லியில் இன்று நிதி ஆயோக் துணைக் கூட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். தில்லியில் இன்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் நிதி ஆயோக்கின்...

நிலநடுக்க நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

வாராணசியில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பீதியில், நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். வாராணசியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட அச்சத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு...

தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை தேவை: அன்புமணி கடிதம்

சென்னை: தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் விவரம் பெறுநர்: திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு...
- 2026

நேபாளத்தின் பாரம்பரிய ஸ்தூபி இடிந்து சேதம்

நேபாளத்தில் மிகவும் பாரம்பரியாமான ஸ்தூபி ஒன்று நிலநடுக்கத்தால் முற்றிலும் சேதமுற்று சரிந்தது. நேபாளத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 9 அடுக்கு ஸ்தூபியான பீம்சேன் டவர் தாராஹாரா முற்றிலும் இடிந்துவிழுந்து சேதமுற்றது. இந்தியாவின்...

நேபாளத்தில் இரண்டாவது நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று முற்பகல் 11.56க்கு 7.9 ஆகப் பதிவான நிலநடுக்கத்தை அடுத்து இரண்டாவது முறையாக 7.0 என்ற அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  

நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

புது தில்லி: இன்று முற்பகல் 11.56 மணி அளவில் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவை நிலநடுக்கம் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. நேபாளத்திலும், தில்லியிலும் நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து...

பீதியைக் கிளப்பிய நிலநடுக்கம்: 7.9 என்கிறது அமெரிக்க நில ஆய்வு மையம்

புது தில்லி: இன்று காலை தில்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக நேபாளத்தில், கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சாலைகள் பெரும் சேதம் அடைந்தன....

தில்லி நிலநடுக்கம்: மெட்ரோ ரயில் நிறுத்தம்

புதுதில்லி: நாட்டில் தில்லி உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, அங்கே மெட்ரோ ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தி...

நாமக்கல் மணிக்கூண்டு அருகே போக்குவரத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

கருர்: நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள மணிகூண்டு அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இதற்கு அப்பகுதியில் நான்கு சாலைகள் சந்திப்பதும் எந்த சாலையும் ஒருவழி சாலையாக மாற்றப்படாமல் இருவழி சாலையாக இருப்பதால் போக்குவரத்து...
- 2026

Recent articles

spot_img