Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு ராமதாஸ் இரங்கல்

சென்னை: நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு: நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த...

பொதுத்துறைகள் வேலைவாய்ப்பில் தமிழருக்கு துரோகம் இழைப்பதா? : அன்புமணி கேள்வி

சென்னை: பொதுத் துறைகள் வேலைவாய்ப்பில் தமிழருக்கு துரோகம் இழைப்பதா என்று என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னையில்...

மூன்று புதிய படங்களுக்கு நாயகன், நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு

சென்னை: ஹிந்து ரோஹித் ரமேஷ், “காக்கா முட்டை” இயக்குனர் மணிகண்டன், GA ஹரிகிருஷ்ணன் இணைந்து 3 புதிய படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த கௌரவம், லட்சுமி...

மல்லி மஸ்தான் பாபு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

ஹைதராபாத்: இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு...

சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார் இலங்கை அதிபர் சிறீசேன

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன நாளை பிற்பகல் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, வாக்குகளை பெற்றுத்தர இலங்கை...

சுதந்திர தேவி சிலையை தகர்ப்போம்: மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

நியூயார்க்: அமெரிக்காவின் அடையாளமாகத் திகழும் சுதந்திரதேவி சிலைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். நியூயார்க்கின் லிபர்டி தீவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை உள்ளது. இந்தச் சிலையை பார்வையிட நாள்தோறும்...
- 2026

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவித்தார் சுஷ்மா ஸ்வராஜ்

புது தில்லி: நேபாள நிலநடுக்கத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான உதவிகளும் கிடைக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்...

நேபாள இந்திய தூதரக வளாகத்தில் வீடு இடிந்து ஊழியர் மகள் பலி

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கட்டடங்கள் பல இடிந்து விழுந்தன. இதில், இந்திய தூதரக வளாகத்தில் இருந்த வீடும் இடிந்து விழுந்தது. அதில், தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் மதன் என்பவரின் மகள் பலியானார்....

ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வேண்டுமாம்: விடைத்தாள் திருத்தும் பணி பாதிப்பு

சென்னை: அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக சென்னையில் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை 6 சதவீதத்தில்...

விவசாயிகள் தற்கொலை: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு

புதுதில்லி: இந்தியாவில் வேளாண்மைத் துறையில் விவசாயிகள் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது என்றும், இதை அரசு தடுக்க வேண்டும் என்றும் கோரி, உச்ச...

வேண்டுமென்றே தமிழர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்: நடிகை ரோஜா ஆதங்கம்

சென்னை: ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழர்களை வேண்டும் என்றே ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். ஏப்.7ம் தேதி திருப்பதி வனப்...

நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள்: அதிர்ச்சியில் உறவினர்கள்

புது தில்லி: நேபாளத்தில் இன்று பிற்பகல் 11.56 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தது குறித்தும், கட்டடங்கள் இடிந்து சேதம் அதிகரித்திருப்பது குறித்தும் வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் இருந்து...
- 2026

Recent articles

spot_img