நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவித்தார் சுஷ்மா ஸ்வராஜ்

Published:

புது தில்லி: நேபாள நிலநடுக்கத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான உதவிகளும் கிடைக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரக எண்கள்: +977 9851107021, 9851135141 தில்லியில் உள்ள உதவி எண்கள்: கட்டுப்பாட்டு அறை எண்கள்: +91 11 2301 2113, +91 11 2301 4104 +91 11 2301 7905 Email : controlroom@mea.gov.in

Related articles

Recent articles

spot_img