Dhinasari Tamil News Web Portal Admin
மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம்
மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே 11 ஆம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் மே 28. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்...
மருந்து விலைக் கட்டுப்பாடு தளர்த்தக் கூடாது: ஜி.கே.மணி
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்தது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி பேசியபோது.... மத்தியஅரசு மருந்துக்கான விலை கட்டுப்பாட்டைத் தளர்த்தப்...
செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு!
சித்தூர்: செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்ட தமிழக முன்னாள் எம்பி சவுந்தரராஜனிடம்...
விவசாயி தற்கொலை எனத் தெரிந்தும் நான் பேசியிருக்கக் கூடாது: கேஜ்ரிவால் கேட்டார் மன்னிப்பு
புது தில்லி: ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிந்தும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டும் நான் என் பேச்சைத் தொடர்ந்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்...
விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மியே காரணம்: தில்லி போலீஸ்
புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி பேரணியின் போது, விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். விவசாயி கஜேந்திரசிங்...
சென்னை டி.ஜி.பி அலுவலகம் அருகே சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது!
சென்னை: டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவி நந்தினியை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி...
ராகுலின் ஆன்மிகப் பயணம்: கேதார்நாத் கோவிலில் தரிசனம்
டேராடூன்: சுமார் 2 மாத கால நீண்ட விடுமுறையைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆன்மிகப் பயணமாக கேதர்நாத் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது 56...
ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ.வைப் பார்த்து கண் ஜாடை: இளைஞர் கைது!
புது தில்லி: ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பாவைப் பார்த்து கண் ஜாடை செய்த ஒரு ஆத்மியை (இளைஞரை) போலீசார் கைது செய்துள்ளனர். தில்லியில் உள்ள புகழ்பெற்ற கவிஞர்...
சாலை போக்குவரத்து & பாதுகாப்பு மசோதாவைக் கைவிட அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: சாலை போக்குவரத்து & பாதுகாப்பு மசோதாவைக் கைவிட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 30-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு பா.ம.க....
வறட்சி, குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி மே 15ல் போராட்டம்: பாமக., அறிவிப்பு
சென்னை: வறட்சி, குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி மே 15ல் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக வரலாற்றில் இதுவரை...
பீகாரில் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு
பீகாரில் புயல் பாதித்த பகுதிகளை இன்று ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொள்கிறார். பீகாரில் புயல் அதிகம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிரதமர்...
‘கந்தர் சஷ்டி கவசம்-வரிகள் + ஆடியோ-சூலமங்கலம் சகோதரிகள்.
https://www.youtube.com/watch?v=mxhKjSBNpKg ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய 'கந்தர் சஷ்டி கவசம்' குறள் வெண்பா துதிப்போர்க்கு...
