Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
நான் எப்போது அதிரடி காட்டுவேன் என எனக்கே தெரியாது; அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்: கோலி ஆவேசம்
நான் எப்போது அதிரடியாக ஆடுவேன் என எனக்கே தெரியாதபோது, ஊடகங்கள் அதை தீர்மானிப்பது தவறு; என் ஆட்டத்துக்காக அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப் பட வேண்டும் என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார் விராட்...
த்ரிஷா இனி தமிழ் படங்களில் நடிக்க கூடாது: இந்து மக்கள் கட்சி கண்டனம்
பாலகிருஷ்ணா, த்ரிஷா, ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். பாடல் சி.டி.யை சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து...
ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரிச்சி பெனட் காலமானார்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிறந்த லெக் ஸ்பின்னரும் பெயர்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பெனட், சிட்னியில் காலமானார். அவருக்கு வயது 84. சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெனட், 2013-ம் ஆண்டு...
ரஞ்சியில் கூட ஸ்பாட் பிக்ஸிங்?: ராஜஸ்தான் வீரர் அதிர்ச்சி தகவல்
புது தில்லி: கடந்த மாதம் நடைபெற்ற ரஞ்சி போட்டியின் போது தன்னை ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுமாறு ஒருவர் தெரிவித்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஒருவர் தகவல் வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை...
இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு
இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு மற்றும் உதவி...
ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
புது தில்லி: ஞானபீட விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஜெயகாந்தனின் மறைவு...
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி வழக்கு: நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
ஆக்ரா: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறைச் செயலர், தொல்பொருள் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்ராவில்...
சென்னையில் தண்ணீர் லாரி மோதி குடும்பமே பலி
சென்னை: தண்ணீர் லாரி மோதி குடும்பத்துடன் ஒரே பைக்கில் சென்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே லாரி சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் மீது மோதியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்....
நெல்லை வேளாண் அதிகாரியை பெண்ணுடன் இருத்தி படம்பிடித்து மடக்க முயற்சி!
சென்னை: நெல்லை வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியை பெண் பிரச்னையில் சிக்கவைக்க முயற்சி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. முத்துக்குமாரசாமியை அடித்துத் துன்புறுத்திய அதிமுக பிரமுகர்கள் சிலர், ஒரு பெண்ணுடன் அவரை சேர்த்து...
முந்திச் செல்ல முயன்று கவிழ்ந்த பஸ் : மேற்கு வங்கத்தில் 13 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குத்குரி கிராம மக்கள் மூன்று பஸ்களில் நாடியா மாவட்டத்தில் உள்ள...
6 பேரின் உடல் மறு பிரேத பரிசோதனை: உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு
ஆந்திராவில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும்படி உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதி சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வரவில்லை என்பதால், உத்தரவு பிறப்பிக்க முடியாது...
நெல்லை மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 12ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 12-ம்தேதி வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விபரங்களை உறுதிப்படுத்தும் திட்டம்...
