Author: ரேவ்ஸ்ரீ
புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஜகிருஷ்ணாபுரம், புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று தொடங்கி, வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாளை அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு...
சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று தொடக்கம்
தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா, திருவாதிரை திருவிழா, நவராத்திரி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள்...
கோவை வன பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா
கோவை மாவட்டத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த திருக்கோயிலாக வன பத்ரகாளியம்மன் திருக்கோயில் விளங்குகின்றது. ஒவ்வொரு ஆண்டும் குண்டம்...
பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா இன்று தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான விளங்குவது பெரியநாயகியம்மன் கோயில். ஆதி திருஆவினன்குடி கோயில் என...
கூத்தாட்டுக்குளம் கோயிலில் மருந்து பிரசாதம் இன்று முதல் வழங்கல்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் அவுஷதேஸ்வரி கோயிலில், நோய் தீர்க்கும் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி இன்று முதல் ஆகஸ்ட 16 வரை நடக்கிறது.
எர்ணாகுளத்தில் இருந்து 46 கிலோ மீட்டர்...
எட்டு வழிச்சாலைத் திட்டம்: இன்றும் நாளையும் அன்புமணி விவசாயிகளிடம் கருத்து கேட்பு
சேலம்-சென்னை எட்டுவழி பசுமை சாலைத் திட்டம் குறித்து, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வரும் இன்றும் நாளையும் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கருத்து கேட்க உள்ளார்.
இதுகுறித்து...
அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் இன்று ஆலோசனை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். இன்று இந்த கூட்டம் நடக்கிறது.
அந்த கூட்டத்துக்கு முன்பாக,...
ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை அடையாளம் காண புதிய செயலி
ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை செயலி மூலம் அடையாளம் காணப்படுகிறது என ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பொள்ளாச்சியில் தெரிவித்தார்.
ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்பு குறித்த ஆய்விற்கு வந்த அவர் பேசுகையில்,
பெண் பயணி பாதுகாப்பிற்காக ரயில்வே...
கால்பந்து பரிசளிப்பு விழாவில் சர்ச்சை
ஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழாவில் ரஷ்யா அதிபர் புதினுக்கு மட்டுமே குடை பிடிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஃபிபா உலகக்...
வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் செயல்பட வேண்டிய விதம் குறித்து, டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது....
அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் : அமைச்சர் அறிவிப்பு
அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் கொண்டு வரப்படப்படும் என்று சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் IAS...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசு குறைந்து 79 ரூபாய் 76 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 15 காசு குறைந்து 72 ரூபாய் 28-காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
