Author: ரேவ்ஸ்ரீ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்....
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவரானார் தினேஷ் குண்டுராவ்
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக ஈஸ்வர் காண்ரேவை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஸ்வரா துணை முதல்வரானதால்...
எம்.எஸ். தோனி : த அண்டோல்டு ஸ்டோரியின் இரண்டாம் பாகத்திலும் சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியாக நடிப்பார் என தகவல்
எம்.எஸ். தோனி : த அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் சுஷாந்த் சிங் ராஜ்புட்-டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் எம்.எஸ்....
டெல்லியில் யாருக்கு அதிகாரம் குறித்த வழக்கில் தீர்ப்பு
டெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து வருகின்றனர்
நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது...
அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபின்னரே இஸ்லாமிய கல்வி மையங்களில் சீருடை: அமைச்சர் அறிவிப்பு
இஸ்லாமிய கல்வி மையங்களில் பயிலுவோர் சீருடை அணிவதை கட்டாயமாக்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மோஷின் ராஜா, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபின்னரே நடைமுறைப்படுத்தப்படும்...
அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்
கன்னியாகுமரியில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி காளிகேசம், கீரிபாறை உள்பட 9 இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மிகப்பெரும் அரசுத் துறை நிறுவனங்களில்...
குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்காத கடைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு
குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்காத கடைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கயில், சென்னையில் ரேஷன் கடைகள் அமைக்க இடம் கிடைப்பது...
கபினியில் இருந்து காவிரிக்கு வரும் நீர் திறப்பு குறைப்பு
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 5000 கன அடியில் வெளியான தண்ணீர், தற்போது 3000 கன அடியாக...
சைவ உணவு வகையை நிறுத்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் முடிவு
துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் சைவ உணவு வழங்குவதை நிறுத்த முடிவு உள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம் பல்வேறு வகை உணவுகளுடன், இந்தியப் பயணிகளின் வசதிக்காக சைவ உணவையும் வழங்கி வந்தது....
குடிநீர் பற்றாக்குறை போக்க பனிப்பாறைகளை கொண்டு வரும் நாடு
ஐக்கிய அரபு அமீரக நிறுவனமான நேஷ்னல் அட்வைசர் அமைப்பு குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளை தன் நாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது
பெரிய பனிப்பாறைகளில் இருக்கும் நீரை வைத்து 10...
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம்...
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது:அமைச்சர் ஜெயகுமார்
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஒருசில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது தவறு என்றும்,...
