Author: ரேவ்ஸ்ரீ
புதுச்சேரியில் cbseக்கு இணையாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்: முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய அளவில் பள்ளி மற்றும் கல்லூரி துறைகளில் புதுச்சேரி 5ம் இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியில் cbseக்கு இணையாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அரசு பள்ளிகளில்...
நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது இன்டர்போல்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று, நீரவ் மோடி. வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இந்நிலையில், வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரியான நீரவ் மோடி போலி பாஸ்போர்ட் மூலம் ஐரோப்பிய...
லஞ்சம் கொடுத்த புகார்: விசாரணைக்காக ஆஜரானார் புகழேந்தி
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணைக்காக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி ஆஜரானார்.
கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்தவர் புகழேந்தி....
தமிழகத்தில் ஹஜ் மானியம் 50 லட்சமாக உயர்வு
ஹஜ் குழுவுக்கு அரசால் வழங்கபட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியம் 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தி வழங்கபடும் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி அறிவிப்பு வெளியிட்டார்.ஆண்டுதோறும்...
வினோத் காம்ப்ளியின் மனைவி மீது மோதிய பாடகர் மீது புகார்
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி தன்னை பாடகர் அங்கீத் திவாரியின் தந்தை தவறான நோக்கத்துடன் உரசியதாகக் கூறி அவரை கைப்பையால் தாக்கினார். காம்ப்ளியும், அவரது மனைவி ஆண்ட்ரியாவும் ((Andrea)) நேற்று...
சுவிஸ் வங்கிகளில் அதிக சேமிப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பெற்ற இடம்?
சுவிஸ் வங்கிகளில் அதிக சேமிப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 73வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 88வது இடத்தில் இருந்த இந்தியா இந்தாண்டு 73வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தாண்டில் மட்டும் சுவிஸ் வங்கியில்...
பள்ளியில் சேர்ந்தால் தங்க நாணயம்; அதிரடி அறிவிப்பு
தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த எண்ணிய கிராம மக்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1கிராம் தங்க நாணயமும், ரூ.1000 பரிசும்...
மாடுகளுக்கு பதிலாக மகள்களை ஏர்-ல் பூட்டி நிலத்தை உழுத விவசாயி
உத்தரபிரதேசத்தின் ஜஹான்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தனது நிலத்தை உழுவதற்கு மாடு, டிராக்டர் வாங்க பணம் இல்லாததால் தனது 2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழுதார்.
இதுகுறித்து விவசாயியின் மகள் தெரிவிக்கையில், இந்த...
எப்போதுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக போராட்டங்கள்: முக ஸ்டாலின்
எப்போதுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு நேற்று...
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் நடிகை
அண்மைக் காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் நடித்த நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு மற்றும் விருதுகள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்க...
தமிழகத்திற்கான தண்ணீரை பெற காவிரி ஆணையத்தின் முதற்கூட்டம் வழிவகுக்கும் – முதலமைச்சர்
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து பிரச்சனைகளும் இன்றைய தினம் பேசி தீர்க்கப்படும் என்றும், காவிரி ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்த பின், அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
தூத்துக்குடி நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார்.
