Author: ரேவ்ஸ்ரீ
தமிழக காவல்துறை சார்பில் இன்று ‘மாபெரும் ரத்ததான முகாம்’
தமிழக காவல்துறை சார்பில் இன்று மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் இந்த முகாம்களை சென்னையில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார். காவல்துறையில் பணியாற்றுபவர்கள் கட்டாயம்...
இன்று முதல் நெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஆளுநர் தொடக்கி வைக்கிறார்
என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 21-ஆவது புத்தகக் கண்காட்சி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இன்று தொடங்க உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார்.
என்எல்சி இந்தியா நிறுவனம் வளமான தேசத்தை...
மும்பையில் விமான விபத்த்தில் ஒருவர் பலி
உத்திர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம், மும்பையின் கட்கோபார் பகுதியில், நொறுங்கி, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விழுந்தது. தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு...
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரத்குமார், ராதாரவி மீது வழக்கு பதிவு
காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று, அத்தொகையை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த...
அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விளக்கம்
20 மாவட்டங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக திமுக உறுப்பினர் பொன்முடி கவன ஈர்ப்பு தீர்மானம்...
வருவாயை பெருக்க வெளிநாடுகளில் வரும் மதுபானங்களுக்கான கலால் வரியை 12% உயர்த்த தமிழக அரசு முடிவு
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சியட் டயர் தொழிற்சாலை...
விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்: முதல்வர் அறிவிப்பு
சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி வைப்பு நிதியில் எம்ஜிஆர் கலை சமூக அறிவியல் இருக்கை ஏற்படுத்தப்படும். திருச்செந்தூர் கோயிலில்...
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
வடசென்னையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
வடசென்னை பகுதிக்கு உட்பட்ட மகாகவி பாரதி நகரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த...
கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை – மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
1953ஆம் ஆண்டு முதல் யு.ஜி.சி என்னும் பல்லைக்கழக மானியக்குழு இயங்கி வருகிறது. உயர் கல்வியை...
ஈரானுடன் வர்த்தகம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்பது, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளின் கணிப்பு.சீனாவுடன் போட்டிப்போட்டுக்கொண்டு, இந்தியாவும் வளர்ச்சி கண்டு, ஆசிய பிராந்தியத்தில்...
கனிமொழி எம்.பி. பேச்சுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில்
பசுமை வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக கனிமொழி எம்.பி. தெரிவித்திருந்தார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு...
புற்றுநோய் காரணமாக பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தந்தை காலமானார்
இசை ஜாம்பவான்களான மைக்கெல் ஜாக்சன் மற்றும ஜேனட் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 89.
புற்றுநோய் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மைக்கெல் ஜாக்சன்...
