ரேவ்ஸ்ரீ

About the author

ஆண் குழந்தை வேண்டுமென்றால் எனது தோட்ட மாம்பங்களை சாப்பிடுங்கள்: நாசிக் பொதுக்கூட்டத்தில் இந்துஸ்தான் தலைவர் சர்ச்சை பேச்சு

மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் அவரது தலைநகராக ராய்காட் நகரம் இருந்தது. இந்த நிலையில், சிவாஜியின் அரியாசனம் இந்நகரில் மீண்டும் இடம் பெறுவதற்காக, இந்த மாத தொடக்கத்தில் பிதே பொது...

6 முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

T20 :ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான T-20 போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு பிரமிங்க்ஹாமில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி...

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் – விஷால்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றம் ஏற்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். தற்போது...

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தியின் உடல் மீட்பு

திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரும் தொழிலதிபருமான சிவமூர்த்தி ஜூன் 25 அன்று மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விமல், மணிபாரதி, கவுதமன் ஆகிய 3...

கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கால் முறிந்த ஒரு பெண்ணை அவரது ஒரு உறவினர்கள் பெட்ஷீட்டில்...

T20 கிரிக்கெட்: இந்தியா- அயர்லாந்து இன்று மோதல்

இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று டப்லினில் தொடங்கவிருக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 3 T20 போட்டி, 3 ஒரு நாள் போட்டி...

பிஎப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம்

இபிஎப்ஓ தற்போதைய விதிகளின்படி ஊழியர் ஒருவர், 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களின் பிஎப் பணத்தை பெற முடியும். கடந்த 1952ம் ஆண்டில் இருந்து வந்த இந்த விதியில் தற்போது மாற்றம்...

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு இரண்டு போட்டிகளும், இரவு 11.30 மணிக்கு இரண்டு போட்டிகளும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும்...

சேகர் ரெட்டி மீதான எப்ஐஆர்.,கள் ரத்து

கடந்த 2016 ம் ஆண்டு சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 34 கோடி ரூபாய் அளவிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சட்ட விரோதமாக பண...

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியே முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார். தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த வழக்கை...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி வெற்றி

பார்படாஸ் நகரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...

Categories