Author: ரேவ்ஸ்ரீ
தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி: முதலமைச்சர்
தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய அவர், தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி...
கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை
திருச்செந்தூர் முருகன் கோயில் வழக்கில், கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏழை,...
2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
சட்டமன்றத்தில் விதி எண் 110 கீழ் முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், வரும் 2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் தடிமன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பால், தயிர், எண்ணைய் பொருட்களுக்கு...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி முறையீடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி, சிபிஐ விசாரணை கேட்ட வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் தேதி...
அமெரிக்கா- வடகொரியா அதிபர்கள் சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சந்திக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெள்ளை மாளிகையில், அரசு அதிகாரிகளை வடகொரிய பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதில், இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு...
தேசிய கீதம் சர்ச்சை: கால்பந்து போட்டியை காண செல்லும் டிரம்ப் பயணம் ரத்து
தேசிய கீதம் பாடும் போது பங்கேற்க சர்ச்சையை தொடர்ந்து, தேசிய கால்பந்து லீக் போட்டிகளை இன்று காண செல்லவிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்பெண்டா ஈகிள் அணியினர்...
24 நாட்களுக்கு பின்னர் அதிகாரபூர்வ விழாவில் பங்கேற்ற மெலானியா டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் அதிகாரப்பூர்வ விழாகளில் பங்கேற்கவில்லை. 24 நாட்கள் சிகிச்சைக்கு...
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஜூலை10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை
ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆஜரானார்.ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன....
காலா படத்தின் லாபத்தை இறந்தவர்களுக்கு ரஜினிகாந்த் கொடுப்பாரா? டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கு காலா படத்தின் லாபத்தை ரஜினிகாந்த் கொடுப்பாரா என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,...
கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடுமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
கமல் சினிமாவை போன்று அரசியலிலும் கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடுமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது அரசின்...
ஜுன் 5-உலக சுற்றுச்சூழல் நாள்
உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய...
இன்று வெளியாகிறது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியர் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் ந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியர் கொண்ட எலக்ட்ரிக் பைக்
உலக சுற்றுச்சூழல் தினம் என்று அழைக்கப்படும் ஜூன் 5, 2018 அன்று அதன் இந்திய அறிமுகத்தை அமைக்கும் வகையில், eMotion Motors Surge 4-விநாடிக்கு 60kmph நேரம் 4 விநாடிகளை அடைய வடிவமைக்கப்பட்டுள்ளது,...
