Author: ரேவ்ஸ்ரீ
ஏப்ரல் 23: உலக புத்தக தினம்
பாரீஸ் நகரில் கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிவை பரப்புவதற்கும் உலகெங்கும் உள்ள பல்வேறு...
மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து...
காங்கிரஸின் குற்றச்சாட்டில் உண்மையில்லை: கேரள தலைமை தேர்தல் அதிகாரி
கேரள மாநிலம் கொல்லம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கை சின்னத்துக்கு வாக்களித்தால் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் தாமரை சின்னம் காட்டுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது.இதுகுறித்து பேசிய கேரள தலைமை தேர்தல்...
ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டி: சாதனை படைத்தார் தமிழக வீராங்கணை
2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஈரான், பஹ்ரைன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கலந்து கொண்டு...
வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி
மக்களவை தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவுநடை பெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும், குஜராத்தின் 26 தொகுதிகளிலும்...
ஏப்ரல் 21: பாரதிதாசன் நினைவு தினத்தில் அவரது புத்தகங்கள் கிடைக்கும் இணைய தளத்தை தெரிந்து கொள்ளலாமா?
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’...
ஈஸ்டர் திருநாள்: உலகின் அதிக விலை கொண்ட ஈஸ்டர் முட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?
உலகின் அதிக விலை கொண்ட ஈஸ்டர் முட்டை 50-க்கும் மேற்பட்ட அதிக விலை கொண்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முட்டை ரஷ்யாவை சேர்ந்த ராயல் குடும்பத்திற்கு சொந்தமானது.ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த...
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்: அதிபர் சிறிசேனா
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.விரைவில் இதற்கு காரணமான வர்களை கண்டுபிடிப்பார்கள் எனவும்...
அனுமதியின்றி வாக்குப் பெட்டிகள் இருந்த இடத்திக்கு சென்ற பெண் அதிகாரி பணி நீக்கம்?
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மதுரையில் தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மதுரை அரசு...
உலககோப்பை அணி வீரர்கள் குறித்து கோலி வெளியிட்ட தகவல்
உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் யார் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று இந்தய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து,...
இடைத்தேர்தல்: 4 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும்: முதல்வர் அறிவிப்பு
நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பேசுகையில், தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகளிலும்...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று காங்கிரஸ் தலவைர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம், ஆன்லா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட டேடாகஞ்ச் பகுதியில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில்...
