Author: ரேவ்ஸ்ரீ
தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – முதல்வர் பழனிசாமி
தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த முறை அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், வரும் தேர்தலில் இதே கூட்டணி...
இடைத்தேர்தல்: அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் செந்தில்பாலாஜி
அரவக்குறிச்சியில் வரும் 22-ம் தேதி வேட்பு மனுதாக்கல் ஆரம்பமாகிறது. வரும் 29-ம் தேதி மனுதாக்கல் நிறைவுபெறுகிறது. மே18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 23 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இந்நிலையில் அரவக்குறிச்சி...
வடகொரியா புதுவகை ஆயுதத்தை பரிசோதனை செய்துள்ளதாக தகவல்
ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக வடகொரியா சோதனை செய்து, சர்வதேச நாடுகளை மிரள வைத்தது.இந்த சூழலில் தென்கொரியாவில்...
ஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்
ஈஸ்டர் விடுமுறையை ஒட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ப்ளோரிடா மாகாணத்திற்கு புறப்பட்டனர். தங்களின் விடுமுறையை கழிக்கும் விதமாக ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரை...
+2 பொதுத்தேர்வில் 2404 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவியர்கள் 93.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவர்கள் 88.57 சதவீதம் பேர்...
இன்று விற்பனைக்கு வருகின்றது பஜாஜ் க்யூட்
பஜாஜின் குவாட்ரிசைக்கிள் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் க்யூட் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகின்றது. இந்தியாவில் கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் க்யூட் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.மூன்று சக்கர ஆட்டோ மற்றும் நான்கு சக்கரங்கள்...
சித்ரா பெளர்ணமி: இன்று திறந்தவெளி தியானம்
சித்ரா பெளர்ணமியையொட்டி புதுவை ஓங்கார ஆசிரமம் சார்பில், புதுச்சேரி கடற்கரையில் இன்று வெட்டவெளி தியான நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதுகுறித்து புதுவை ஓங்கார ஆசிரமம் வெளியிட்ட அறிக்கையில்,
புதுவை ஓங்கார ஆசிரமம் சார்பில் சித்ரா பெளர்ணமியையொட்டி ஒவ்வொரு...
தமிழகம், புதுவையில் இன்று வாக்குப்பதிவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.17-வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த...
ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல்: வருமான வரி துறை
ஆண்டிப்பட்டியில் பணம் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ஆண்டிப்பட்டி அ . ம . மு . க அலுவலகத்தில் ரூ . 1.48 கோடி பறிமுதல்...
வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது- முக ஸ்டாலின்
வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மேலும் பேசிய அவர் கூறுகையில், ஊரை ஏமாற்றுவதற்காக...
தேர்தல் முடிவுக்கு முன்பே நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்ட மோடி
மக்களவைத் தேர்தல் 7கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்கிற நம்பிக்கையில் நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க, நிதி...
வேலூரில் தேர்தலை நடத்த அதிமுக வேட்பாளர் வழக்கு – அவசரமாக விசாரணை
வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தை எதிர்த்து அதிமுக சார்பில் அங்கு போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சுமார் 11 கோடியே 50 லட்சம் ரூபாய்...
