Author: ரேவ்ஸ்ரீ
பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு : இன்று தொடக்கம்
பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. பி.இ.படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. கடந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைன்...
மே 23 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்
வரும் மே 23 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.மே தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொடியேற்றினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதையடுத்து,...
சீனா – பாகிஸ்தான் தலைவா்கள் சந்திப்பு
சீனா அதிபா் ஜி ஜின்பிங் இன்று சீனா தலைநகா் பிஜீங்கில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கானை சந்தித்து பேசினாா்.இந்த சந்திப்பின் போது சீனா அதிபா், இம்ரான்கானிடம், புலவாமா தீவிரவாத தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான்...
பிளே அப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி
டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுரு அணிகள் இடையே இன்று நடந்த ஐபில் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்...
ஆசிய பேட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு
ஹாங்காங்கில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் பளு துாக்கும் பிரிவில் பங்கேற்ற தமிழக வீரா் நவீன், 3 தங்கபதக்கங்களை வென்றாா். இந்நிலையில் இன்று அவா் இந்தியா திரும்பினாா். இந்தியா திரும்பிய விமான...
4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு
4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள்...
4 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான மநீம வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு
தற்போது தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி...
வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை
உ.பி.யின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. மோடியை எதிர்த்து பிரியங்கா களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்துக்கு காங்கிரஸ் முடிவுகட்டியது.வயநாடு,அமேதி இரண்டு தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி...
பணம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்
தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக மதியம் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணையில் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
பொன்பரப்பி வன்முறையை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி இன்று கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: இன்று நேரில் ஆஜராகும் முக்கிய வழக்கறிஞர்
64 வயதான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்றத்தில் பணிபுரிந்த 35 வயது பெண் ஒருவர் பாலியல் குற்றம் சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார் ரஞ்சன் கோகாய். மேலும்...
கொழும்பு குண்டு வெடிப்பு அப்டேட்: குண்டுவெடிப்பின் போது பலரை காப்பாற்றிய ரியல் ஹீரோ
இலங்கை குண்டுவெடிப்பின் போது தன்னுடைய பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் பல சுற்றுலா பயணிகளின் உயிரை ஒருவர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 310 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்.இந்நிலையில்...
