ரேவ்ஸ்ரீ

About the author

ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக்

தமிழகம் முழுவதும் பல ஆவின் நிறுவனங்களுக்கு சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு டேங்கர் லாரிகள் பால் சப்ளை செய்கின்றன. இவற்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 26 ரூபாய் வீதம் வாடகை வழங்கப்படுகிறது....

டி.என்.பி.எல் கிரிக்கெட் : திண்டுக்கல் – மதுரை அணிகள் இன்று மோதல்

இன்று நத்தத்தில் நடைபெறும், 4வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தரஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 15...

இந்தியா- சீனா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

இந்தியா - சீனா இடையே கலச்சார பரிமாற்றம், பாரம்ரிய மருத்துவம், தொல்பொருள் ஆய்வு, விளையாட்டு என நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்று தொல்பொருள் ஆய்வு தொடர்பாக இரு நாடுகள் ஒத்துழைப்பு நல்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது....

அத்திவரதரை குடும்பத்துடன் தரிசனம் செய்த முதல்வர்

காஞ்சிபுரம் அத்திவரதரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். இதே போன்று நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜாவும் தரிசனத்தில் பங்கேற்றார். தொடர் விடுமுறை என்பதால் அத்தி வரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத...

சுந்திர தினத்தை முன்னிட்டு நிராவி இன்ஜின் ரயில் இயக்கம்

வரும் ஆகஸ்ட் 15 சுந்திர தினத்தை முன்னிட்டு நிராவி இன்ஜின் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் பார்வைக்காக 164 ஆண்டுகள் பழமையான நிராவி...

மூதாட்டி தொலைத்த பணப்பையை வீட்டிற்கே சென்று ஒப்படைத்த காவலர்

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற பெரம்பூரை சேர்ந்த ராதாபாய் என்பவர் பணம் மற்றும் அசல் உரிமைகள் அடங்கிய கைப்பையை தொலைத்துவிட்டு என்ன செய்வது என்று அறியாமல் வீட்டிற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில்...

இன்று அத்திவரதர் 41ம் நாள்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. கோவிலின் வடக்கே உள்ள நூறுகால் மண்டபத்தில் அனந்தசரஸ் எனப்படும் நீராழி மண்டபத்தில்...

ஒரே நாளில் 3.75 லட்சம் பக்தர்கள் அத்திவரதர் தரிசனம்

காஞ்சி அத்திவரதரை நேற்று ஒரு நாளில் மட்டும் 3 லட்சத்து 75ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.நள்ளிரவு 2 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த மாதம் 1ந் தேதி முதல்...

வெளிநாடு செல்ல முயன்ற டிவி சேனல் அதிபர் விமான நிலையத்தில் நிறுத்தம்

பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் என்.டி ‛டிவி' சேனல் அதிபர் அவரது மனைவி ஆகியோர் வெளிநாடு தப்ப முயன்றதாக மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது.என்.டி ‛டிவி' சேனல்...

தந்தையின் உடல் முன்பு திருமணம் செய்த மகன்

திண்டிவனம் அருகே இறந்த தந்தையின் உடல்முன்பு நெகிழ்வான திருமணம் நடை பெற்றுள்ளது.அடுத்த மாதம் திருமணம் நடைப்பெற இருந்த நிலையில் இன்று தந்தை திடீரென இறந்து விட்டதால். பெண் வீட்டாரை வரவழைத்து இறந்த...

வெங்கையா நாயுடு புத்தகம் வெளியிட்டு விழா

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 2 ஆண்டு பணியை ஆவணப்படுத்தும் புத்தகம் வெளியிட்டு விழா சென்னையில் நாளை நடக்கிறது. இந்த புத்தக்கத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட உள்ளார்.

நாட்டு மக்களிடையே மோடி உரை; முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

வரும்  7 ம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும் பிரதமர் மோடி கூட்ட உள்ளதாகவும்...

Categories