Author: ரேவ்ஸ்ரீ

இன்று தொடங்குகிறது சைமா திரைப்பட விழா

2018ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா இன்றும், நாளையும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சைமா என்றழைக்கப்படும், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்,...

ஐ ஃபோன் XS, ஐ ஃபோன் XS Max இந்தியாவில் அறிமுகம்

புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 3 புதிய மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. எக்ஸ். எஸ்- விட, மேக்ஸ் சற்று அளவில் பெரியது....

செப்டம்பர் 14- இந்தி மொழி நாள்

இந்தியை பரப்பும் வகையில் இந்திய மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் இந்தி நாளும் ஒன்று. இந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆசிரியருக்கு இப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தி...

328 மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை

மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையான Saridon உள்ளிட்ட 328 மருந்துகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் தடைவிதித்துள்ளது. அதிகம் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகள் உட்பட 349 மருந்துகள் உட்கொள்ள...

சமூக வலைத்தளங்களில் EPF குறித்து வலம் வரும் புகார்கள்

இபிஎஃப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான ஆண்டு வட்டி தற்போதுவரை உரியவர்கள் கணக்கில் செலுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. ஊழியர்களுக்கான தொழிலாளர் சேமநலநிதிக் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கான ஆண்டு வட்டி, நிதியாண்டு நிறைவான மார்ச்...

விராட் கோலிக்கு சவுரவ் கங்குலி அறிவுரை

திறன் மிக்க வீரர்களைக் கண்டறிந்து ஊக்கமளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததால்...
- 2026

சர்வதேச ஹாக்கியில் ஓய்வு சர்தார் சிங் அறிவிப்பு

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங், சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 350க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள சர்சார்...

அமைச்சர் செல்லூர் ராஜு தாயார் மறைவிற்கு அழகிரி துக்கம் விசாரிப்பு

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலமானார். பல்வேறு தரப்பினரும், செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள்...

ஆசியாவிலேயே மிகப்பெரிய முந்தி விநாயகர் ஆலயம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவிலான, கோவை முந்தி விநாயகர் ஆலயத்தில், அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வருகை தந்து, விநாயகரை தரிசித்து, வழிபாடு செய்தனர். கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு முந்தி...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளது – செயல் அலுவலர் அனில் சிங்வால்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கவுள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை...

மகளிர் கிரிக்கெட்: 2வது போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

இலங்கை மகளிர் அணியுடனான ஒருநாள் போட்டியில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இலங்கையின் காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்று பேட் செய்த இலங்கை அணி,...

பிரேசில் – தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் லூலா தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் லூலா இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் முன்னால் அதிபரும் தொழிலாளர் கட்சியின் முன்னால்...
- 2026

Recent articles

spot_img