ரேவ்ஸ்ரீ

About the author

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்

சென்னையில் ஆபரண தங்கம், கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து 3,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதுசவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 27,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியர்

வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது என்றும் 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்...

விழுப்புரம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சஸ்பெண்ட்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்து  மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிரப்பிதுளர்.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சீனிவாசன் திருக்கோவிலூர் வட்டாட்சியராக இருந்த போது...

இன்று சில மணி நேரம் ரத்தாகிறது அத்திவரதர் தரிசனம்

ஆடிப்புரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.இதனால் அத்திவரதர் தரிசனம் இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதியம்...

காஞ்சிபுரம் தவிர்த்து தமிழகத்தின் 14 இடங்களில் இன்று பேரிடர் ஒத்திகை

தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று முதல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை கருத்துப் பட்டறையுடன் பயிற்சி தொடங்குகிறது.சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துப்பட்டறையை தலைமை செயலாளர் சண்முகம்...

இன்று வேலூரில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு மற்றும் வேலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் 5–ம் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா...

இன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி நில விவகாரம்

அயோத்தி நில விவகாரத்தில் 3 பேர் கொண்ட சமரசக்குழு, உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.அயோத்தி நில விவகாரத்தில் தீர்வு காண, கடந்த மார்ச் மாதம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா...

பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அரசின் உளவுத்துறை அறிவித்துள்ளது.அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத்...

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளின் சரிவு எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.அமெரிக்க மத்திய வங்கி, வட்டிவிகிதத்தை கால் சதவீதம் அளவுக்கு குறைத்தபோதிலும் அந்த நடவடிக்கை தொடராது என அறிவித்ததால், அந்நாட்டு...

டெல்லியில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம்

டெல்லியில் 200 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி செய்து வருகிறது. மக்களுக்கு தேவையான பல்வேறு...

அத்திவரதர் வைபவம் தொடர்பான வழக்குகள் தள்ளுபடி

அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்திவரதர் வைபவத்தில் துணை ராணுவ பாதுகாப்பு, மூலவர் தரிசனத்திற்கு அனுமதி போன்ற 6 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தாயை கொலை செய்த முன்னாள் எம்பி மகன் டெல்லியில் கைது

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஆட்சி காலத்தில் மாநில அமைச்சராக பொறுப்பு வகித்தவா் குழந்தைவேலு. மேலும் இவா் 1984-89ம் ஆண்டுகளில் கோபிச்செட்டிப் பாளையம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். கடந்த சில வருடங்களுக்கு...

Categories