Author: ரேவ்ஸ்ரீ

முபாதலா கிளாசிக் டென்னிஸ்: செரீனா தோல்வி

அமெரிக்காவில் நடைபெறும் முபாதலா கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். வாஷிங்டனில் நடைபெறும் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர்...

மெக்சிகோவில் விமானது: வெளியானது பயணி எடுத்த வீடியோ

மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 99 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 103 பேருடன் ஏரோமெக்சிகோ விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை மெக்சிகோ சிட்டியை நோக்கி...

T20 கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

வங்கதேச அணியுடனான முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் (டி/எல் விதிப்படி) வென்றது. வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில்...

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: ஸ்ரீகாந்த், சிந்து 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து தகுதி பெற்றனர். ஸ்ரீகாந்த் கால் இறுதிக்கு முந்தைய...

முதல் முறையாக சென்னையில் தொடங்குகிறது புரோ கபடி 6வது சீசன்

புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் போட்டிகள் அக்.5ம் தேதி முதல்முறையாக சென்னையில் தொடங்குகிறது. இறுதிப் போட்டியும் ஜனவரி 5ம்தேதி சென்னையில் நடைபெறும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று புரோ கபடி...

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

14-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக...
- 2026

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி இன்று சிறை நிரப்பும் போராட்டம்

மகாராஷ்ராவில் இடஒதுக்கீடு கேட்டு, மராத்தா சமூகத்தினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி , வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். புனே...

மருத்துவ மாணவர்களுக்கு பூ கொடுத்து தமிழிசை வரவேற்பு

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதிதாக...

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி,...

`தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதாக கூறி மக்களவையில் அமளியை ஏற்படுத்திய அமைச்சர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு, ``வங்கதேசம், தமிழகம், மியான்மர் போன்ற இடங்களில் இருந்து இந்தியாவுக்கு...

நான் எதுகுறித்து பேசுவது?…. மக்களிடம் யோசனை கேட்கும் பிரதமர் மோடி

சுதந்திர தின உரையில் எது குறித்தெல்லாம் பேசலாம் என பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் யோசனை கேட்டுள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள செங்கோட்டையில்...

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய ஊழல் தடுப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம், முதல் முறையாக, லஞ்சம் கொடுப்பதற்கும்...
- 2026

Recent articles

spot_img