செந்தமிழன் சீராமன்

About the author

ஆனைமலை ஆசிரமத்தில் தாய் மதம் திரும்பிய கிறிஸ்துவர்கள்!

குருஸ் அந்தோணி- ராமசாமி; ஹாலீஸ் மேரி- தனலட்சுமி; ஹெலன் மேரி-அதிர்ஷ்ட லட்சுமி; சாந்தகுமாரி- பிரியா என பெயர் மாற்றம் செய்து உறுதி எடுத்து தாய் சமயமான இந்து மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

அமைச்சர் அன்பழகனுக்கு எதிராக போராட வேண்டாம்! கட்சியினருக்கு அன்புமணி அன்புக் கட்டளை!

இது உறுதி. இதற்கு வசதியாக, அமைச்சர் அன்பழகனுக்கு எதிராக போராட்டங்களை நிறுத்திக் கொண்டு, அத்திட்டத்திற்காக மக்களின் கையெழுத்தை பெறும் பணிகளில் தீவிரம் காட்டும்படி தருமபுரி மாவட்ட பாமக.,வினரை கேட்டுக் கொள்கிறேன். - என்று கூறியுள்ளார்.

19 வருடம் வாடகை தராமல் ரூ.45 லட்சம் பாக்கி வைத்த சீமான்! கதறிய வீட்டு ஓனர்!

இது குறித்து அந்த வீட்டு உரிமையாளரின் வழக்கறிஞர் வி.எஸ். கோபு தனது பேஸ்புக் பக்கத்தில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.  அந்தப் பதிவு....

சபரிமலை தரிசனத்துக்கு ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்தான் அனுமதி!

கேரள முதல்வர் பிணரயி விஜயன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

‘சாத்தான்’; மோகன் சி லாசரஸ் மீது 11 காவல் நிலையங்களில் வழக்கு!

இந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவு படுத்தும் விதமாகவும் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் உள்ள 11 காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நந்தியின் வாயிலிருந்து ரத்தம் வழியும் அதிசயம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது 'இலங்குடி" என்ற கிராமம்.

தஞ்சை பெரிய கோயிலில் திருடு போன 10 சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகள்! அதிர்ச்சி அதிர்ச்சி!

சிவன் பார்வதியுடன் முருகன் இணைந்து இருக்கும் சோமாஸ்கந்தர் சிலையில் முருகன் சிலையும், பாலாம்பிகை சிலையும் திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக வேறு சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. சோமாஸ்கந்தர் சிலையின் பீடமும், திருவாசியும் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 10 சிலைகள் திருடப்பட்டு, போலி சிலைகள் வைக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அய்யோ பாவம்… ஸ்டாலின் நெலம இப்டி ஆய்ப்போச்சே…! சீமான் கிட்டல்லாம் இடி வாங்கணும்னு இருக்கு..!

சென்னை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் நிலை பரிதாபத்துக் குரியதாகிவிட்டது. திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரு முனைகளாக அரசியல் களத்தை பிரித்துக் கொண்டு போகப் பார்க்கின்றன, சீமானை முகமூடியின் பின்னே இயங்கும் அமைப்புகள்!

அழகான பெண்கள் இருக்குமிடத்தில் பாலியல் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும்!

அழகான பெண்கள் இருக்கும் இடத்தில் பாலியல் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும் என்று பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டேவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவுக்கு நாக்கில் அப்படி என்ன இம்சையோ தெரியவில்லை,...

ரசனை இல்லாதோர்க்கு எதிராக ரசனையான தீர்ப்பு: பிரியா வாரியர் ‘கண்ணடித்தது செல்லும்’!

திரைப்படத்தில் மலையாள நடிகை பிரியா வாரியர் கண் அடித்ததில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.எந்த ஒரு  செயலையும் செல்லுமா, செல்லாதா என்று நீதிமன்றத்தின் படியேறி தீர்ப்புக்கு நிற்கும் காலத்தில்,...

நெல்லையப்பர் கோவிலில் அதிர்ச்சி! சிலைகளைக் காணவில்லை! அலங்கார தோட்டத்தைக் காணவில்லை!

காணவில்லை காணவில்லை! நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் வசந்த மண்டபத்தின் அழகிய அலங்கார தோட்டத்தைக் காணவில்லை! அதிலிருந்த தஷிணாமூர்த்தி, விநாயகர், நந்தி, சிலைகளைக் காணவில்லை.!நெல்லையப்பர் கோவில் சித்திரை மாத வசந்த திருவிழா நடைபெறும் போது...

என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கிறேன்: அழகிரி

என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால், நான் திமுக.,வின் தலைவராக ஸ்டாலினை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி.கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக., பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். முன்னதாக, அக்கட்சியின்...

Categories