Author: செந்தமிழன் சீராமன்
அண்ணன் சீமான் உப்பு வேணாம்னு சொல்லிட்டார்! சமையல்காரர் சயனைட் சண்முகம் குறிப்பு!
நாம் தமிழர் கட்சியின் சீமான் முன்பொரு காலத்தில், போர்க் களத்தில் விடுதலைப் புலிகள் கம்பீரமாகப் போரிட்ட போது, போர்க்களத்தின் சூழலைக் குறித்து பாடம் எடுப்பதற்கும், எப்படி போரிட்டால் வெற்றி பெறலாம் என்பது குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வகுப்பு எடுப்பதற்காகவும் ஈழம் சென்றார்.
காமெடியன் சீமானின்… சோறு துன்ன பட்டியல்… பேச்சு! தமிழகம் வெளங்கினாப்புலதான்!
பிரபாகரன் பிறந்தநாளுக்கு எதாவது கப்சா அடிப்பான்னு நினைச்சோம். வீண் போகலே.
காவியில் இருந்து பச்சைக்கு! நிறம் மாறிய சேனா!
பச்சை காங்கிஸுடன் கை கோத்து, காவிச் சாயத்தில் இச்சையுடன் இப்போது பச்சையைக் கலந்து விட்டார் என்று வருத்தப் படுகின்றனர் மகாராஷ்டிரத்து இந்துத்துவ சிந்தனையாளர்கள்.
அன்று தமிழர்களை ஓட ஓட விரட்டிய சிவசேனாவுக்கு… இன்று ஓடிப் போய் வாழ்த்து சொல்லும் ஸ்டாலின்!
மகாராஷ்டிர முதல்வராகப் பதவிஏற்கவுள்ள சிவசேனையின் தலைவராக இருந்த காவிப் புயல், மராட்டிய சிங்கம் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவுக்கு, திராவிட தலைவராக இருந்த மு.கருணாநிதியின் மகனும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இப்படி ஹிந்தியில पससबुकன்னு போடுங்க பாப்போம்…!
இப்படி ஹிந்தியில पससबुकன்னு போடுங்க பாப்போம்…! அதென்னடா தமிழ்னா மட்டும் உங்களுக்கு தகராறு ஆகுது! தமிழ் எழுதத் தெரிஞ்சவன் எவனுமே உங்க கண்ணுல படலியா?!
மாவட்டப் பிரிவினை; பொலிவு குன்றும் நெல்லை!
பிரிவின் வலி தான் கொடியது. இது பிரிவல்ல பிரசவம்..! நம் நெல்லைக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது.
ஆம், அதன் பெயர் தென்காசி.!
பாஜக.,வுக்கு முன்பே… ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசிட்டார்!
பாஜக.,வின் ஐ.டி., பிரிவு வள்ளுவருக்கு காவி பூசி படம் வரையும் முன்பே, அன்றைய பிரபல ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசி படம் வரைந்து விட்டார் என்று கூறி கல்கி இதழின் பழைய அட்டைப் படத்தை பகிர்ந்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!
சுங்கச்சாவடியில் கலாட்டா… ‘நாம் தமிழர்’ தம்பிக்கு தர்ம அடி!
சுங்கச்சாவடியில் வம்பு வளர்த்த நாம் தமிழர் தம்பிக்கு தர்ம அடி கொடுக்கப் பட்டுள்ளது. அதில், அவரது சட்டை கிழிந்தது. முதுகு தோலை உரித்து அனுப்பி வைத்தனர் பொது மக்கள்!
எடப்பாடியார் எப்போ நீட் எக்ஸாம் எழுதினார்?!
????????டாக்டர் பட்டம் பெற்றதால் எனது பொறுப்பு கூடியுள்ளது என்று கூறியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி!
ராஜீவ்காந்தியை நாங்கதான் கொன்றோம்..! ‘பிரிவினைவாதி’ சீமான் மீது வழக்குகள் பதிவு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாங்குநேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
