அண்ணன் சீமான் உப்பு வேணாம்னு சொல்லிட்டார்! சமையல்காரர் சயனைட் சண்முகம் குறிப்பு!

seeman list - 2026

அண்ணன் சீமான் உப்பு வேணுமான்னு கேட்டதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டார்… என்று சமையல்காரர் சய்னட் சண்முகம் தனது சாப்பாட்டை குறிப்பெடுத்த குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் முன்பொரு காலத்தில், போர்க் களத்தில் விடுதலைப் புலிகள் கம்பீரமாகப் போரிட்ட போது, போர்க்களத்தின் சூழலைக் குறித்து பாடம் எடுப்பதற்கும், எப்படி போரிட்டால் வெற்றி பெறலாம் என்பது குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வகுப்பு எடுப்பதற்காகவும் ஈழம் சென்றார்.

அப்போது, அண்ணன் சீமானுக்கு தம்பிகள் மிகச் சிறந்த கவனிப்பை மேற்கொண்டனர். அண்ணன் சீமான் என்ன சாப்பிடுவார் என்பதை பார்த்துப் பார்த்து செய்தனர்.

இதனை சீமான் மிகவும் பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார். தாம் எப்படி சாப்பிட்டோம், எப்படி குறிப்பெடுத்து வைத்துக் கொண்டார்கள், அண்ணனுக்கு எது கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அந்த வனத்திலும் துக்கத்திலும் துயரத்திலும் நெருக்கடியிலும் நெருக்கத்தை வெளிப்படுத்தினார்கள் புலிகள் என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார்.

அண்ணன் சீமான் சாப்பிட்ட விதத்தையெல்லாம் அருகே பின்னால் நின்றிருந்த சமையல்காரர் சயனைட் சண்முகம் மிகவும் கர்ம சிரத்தையாக குறிப்பு எடுத்துக் கொண்டார். சயனைடையே சாம்பாரில் ஊற்றிச் சாப்பிடும் வீரபரம்பரையைச் சேர்ந்த அண்ணன் சீமான், சல்பரையும் சல்பேட்டாவையும் சர்ரென்று உள்ளே லவக்கி விடுபவர் என்பதால், அவருக்காக சிறப்பாக செய்யப் பட்ட உணவுவகைகளை பரிமாறினார்கள்.

அப்போது அண்ணன் சீமான், கத்தரிக்காய் கொஸ்து 2 நக்கு நக்கினார், உருளைக்கிழங்கு மசியலை 3 நக்கு நக்கினார், புடலைங்காய் பொரியலை 2 வாய் எடுத்துக் கொண்டார். நல்லி எலும்பு 3 உறி உறிஞ்சினார். சோறு மட்டும் 28687 எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டார். கறி குழம்பு கால் லிட்டரும் ஆமை சூப்பு 3 டம்ப்ளரும் சாப்பிட்டார். அண்ணே உப்பு வேணுமாண்ணே என்று கேட்டபோது, அதெல்லாம் சுரணை உள்ளவனுக்குதான்… எனக்கு உப்புல்லாம் வேணாம் என்று சொல்லிவிட்டார் என்று சமையல்காரர் சய்னட் சண்முகம் எழுதி வைத்த குறிப்பு இன்று சமூகத் தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து சீமானிஸத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் சின்னப் பயலுகள் முதல் நாம் தமிழரில் நக்கிக் கொண்டிருக்கும் நண்டுபிடிப்பான்கள் வரை புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories