Author: செந்தமிழன் சீராமன்
மலேசிய காவல்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் ‘ஆமைக்கறி’ சீமான்!
மனிதவளத்துறை அமைச்சர் எம். குலசேகரனுடன் சீமான் இருக்கும் அண்மைய புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இது டிஏபி தலைவரை காவலில் வைக்க போலீசாருக்கு அறிவுறுத்தலை வழங்கியது.
அட.. இந்தத் தமிழ்ப் பெயருக்குப் பின்னே… இவ்வளவு இருக்கா.. இளவேனில்?
அவரது பெயர் உச்சரிக்கப் பட்ட போது, இளவேனில் என்ற தமிழ்ப் பெயர் மட்டும் பலருக்கும் பழக்கமானது. ஆனால்...
காலையில் விலகல்; மதியம் விலகலுக்கு விலகல்! பிறகு முடிவு வாபஸ்! ஜெ.தீபாவால் இன்று கலகல..!
இன்று ஜெ_தீபா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு, அவரது பெயரிலான பேரவையினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதே நேரம், இன்று செம காமெடி இருக்கு என்று பேஸ்புக்வாசிகளுக்கு உற்சாகத்தைத் தந்தது.
தொண்டன் தன்னருகே நிற்கவும் தகுதியில்லை..! வயதானவரை தள்ளிவிட்ட ஸ்டாலின்! வைரலாகும் வீடியோ!
கொடி புடிச்சியா, போஸ்ட்டர் ஒட்டுனியா, கோஷம் போட்டியானு மட்டும் இரு. உனக்கு பதவி மட்டுமில்லை, பக்கத்துல நிக்க இடம் கூட இல்லை. ~ திமுக தலைவர் டூ திமுக தொண்டன்.
‘வரலாற்றுப் பிழை செய்யவேண்டாம் திருமாவளவன்…’: சொன்னீர்களா வன்னியரசு..?!
அதே பேஸ்புக்கில், இந்தப் படங்களுக்கு பதில் சொல்லும் வகையில்... திருமாவளவனைப் பார்த்து இதே அறிவுரையும் கேள்வியும் கேட்டிருக்கிறீகளா வன்னியரஷு..?!
ஆச்சரியப்படும் வகையில்… மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவளித்துள்ள திராவிடர் கழகம்!
அடடே...! பெரியார் மய்யத்தில் மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளதாமே..! என்று ஆச்சரியப் படுகிறார்கள், பெரியார் மய்யத்தின் முகப்பைப் பார்ப்பவர்கள்.
ஆழ்வார் அமுதம்: பொய் ஞானம்; பொல்லாத ஒழுக்கு; அழுக்கு உடம்பு!
இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் "கடவுள் இல்லை' என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.
நீதிமன்றம் வைத்த ‘குட்டு’! வெளிப்பட்டதால் டேனியல் காந்தி புது நாடகம்!
திருமுருகன் காந்தி மீது காவல்துறை வழக்குத் தொடர அனைத்து முகாந்திரமும் உள்ளது. அவர்குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அவரைப் பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா என முழு விசாரணை நடத்த வேண்டும்
திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல! ஸ்டாலின் இருந்த பதவியில் உதயநிதி!
அதைத்தான் சூசகமாக மு.கருணாநிதி, திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று அன்றே கோடிட்டுக் காட்டினார் என அவரது அறிவுக் கூர்மையை வியந்து பாராட்டுகிறார்கள்!
சாகித்ய அகாடமி விருது..! இந்தியில் இருந்ததால் புறக்கணிப்பாரா முகமது யூசுப்?!
மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்ததற்காக அவருக்கு விருது வழங்கப் பட்டிருக்கிறது. அவருக்கு தமிழ்ச் சான்றோர்கள், இலக்கியவாதிகள், இதழாளர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
பத்திரிகையாளனுக்கு பூணூல் போட்ட சாதீய அநாகரீகம் கருணாநிதியோடு ஒழியட்டும்!
பத்திரிகையாளனுக்கு பூணூல் போட்டுவிட்ட அநாகரீகம் கருணாநிதியோடு ஒழியட்டும்... டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வேண்டாம்!
சீமானுக்கு நாம் அறிவுரை சொல்ல முடியாது! ஆனால்.. தம்பிகள் அறிவு பெற.. இது..!
இது ஏற்கெனவே கடந்த இரு வருடம் முன்னர் கமல்ஹாசன் கையில் எடுத்து, கடித்துத் துப்பி, ஜீரணித்து, தூ என வெளியில் கக்கிய வாந்தி. அதை இப்போது, கமலுடன் போட்டி போடும் சீமான் கையில் அள்ளியிருக்கிறார்.
