அமித்ஷா வருகைக்குப் பின் திமுக.,வினர் அதிகம் உளறுவார்கள்: சீனிவாசன்!

prof-srinivasan-madurai
prof-srinivasan-madurai

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகைக்குப் பின் திமுக.,வினர் அதிகம் இனி உளறுவார்கள் என்றார் பேராசிரியர் சீனிவாசன்.

மதுரையில் பாஜக மாநிலச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், தமிழகம் வரும் அமித்ஷா மாவட்ட மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார். எந்த மாநிலத்திற்கு அமித்ஷா சென்றாலும் அங்கு வெற்றி தான். அமித்ஷா வருகைக்குபின் தமிழக தேர்தல் களம் மாறும்… என்று குறிப்பிட்டார்.

மேலும், தமிழக தேர்தல்களம் அமித்ஷா வருகைக்கு முன், அமித்ஷா வருகைக்கு பின் என நிலவரம் மாறும். அரசியல் சூடு பிடிக்கும். எந்தெந்த மாநில மண்ணில் அமித்ஷா கால் வைக்கிறோரோ அங்கு வெற்றிதான்.

திமுகவுக்கு மோடி போபியா உள்ளது. எதற்கெடுத்தாலும் மோடி மற்றும் மத்திய அரசு தான் காரணம் என திமுக சொல்லிக் கொண்டுள்ளது… இனி திமுகவினர் அதிகமாக உளறுவார்கள். திமுகவுக்கு பயம் அதிகமாகும்.

கொரானாவால் வேல் யாத்திரை தடை என தமிழக அரசு சொன்னது நியாயமானது. ஆனால் எங்களுக்கு அது நியாயமானதில்லை. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். நமது அம்மா பத்திரிகை சொன்னால் அதற்கான காரணத்தை அதிமுக நிர்வாகிகள் சொல்வார்கள். நமது அம்மா பத்திரிக்கை கருத்து அதிமுகவின் கருத்து தானா எனத்தெரியவில்லை. நமது அம்மா பத்திரிக்கை கருத்தை அதிமுக தலைவர்களே கூட மறுக்கலாம். அப்படி இருந்தால் கூட இவ்வளவு நாள் சொல்லாமல் இப்போது ஏன் கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. வேறு ஏதேனும் காரணம் இருந்தால் அதிமுக அரசு தான் அதை தெளிவு படுத்த வேண்டும்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

ஸ்டாலினை விட அழகிரி கெட்டிக்காரர். அரசியல் சாமர்த்தியம் உள்ளவர். அழகிரி கட்சி தொடங்கினால் பாஜக வரவேற்கும். அது நியாயமானதும் கூட. அதை நான் வரவேற்பேன்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories